Category: Your Kattankudy
-
‘ஐந்து இந்தியர்களை உயிருடன் புதைத்தோம்’: சவூதியில் நடந்த சம்பவம்
– S-90 ரியாத்: கடந்த 2010ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் 5 இந்தியர்களை உயிருடன் புதைத்ததாக 3 பேர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள காதிப் பகுதியில் இருக்கும் பண்ணை ஒன்றில் குழி தோண்டியபோது அதில் 5 எலும்புக்கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
‘தமது கட்சி்க்குள்ளேயே ஒற்றுமையினை ஏற்படுத்த முடியாமல் பல துருவங்களாக பிரிந்து காணப்படும் ஜக்கிய தேசிய கட்சி கொழும்பு வாழ் மக்களுக்கு எதை சாதித்துக்காட்டப்போகின்றார்கள்’
– கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா, ஏ.எஸ்.எம்.இர்ஷாத் கொழும்பு: தமது கட்சி்க்குள்ளேயே ஒற்றுமையினை ஏற்படுத்த முடியாமல் பல துருவங்களாக பிரிந்து காணப்படும் ஜக்கிய தேசிய கட்சி கொழும்பு வாழ் மக்களுக்கு எதை சாதித்துக்காட்டப்போகின்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்,
-
‘முஸ்லிம் காங்கிரஸில் ஏன் இணைந்து கொண்டேன்? ‘ – கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ்
– FM. பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள கட்சித் தலைவரின் அறையில் வெள்ளிக்கிழமை (28) முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்ததாவது,
-
‘மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.சீ.முஹம்மத் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்’- அமைச்சர் றிஷாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையின் பத்திரிகை துறையில் நீண்டகாலம் தன்னை அர்ப்பணம் செய்து தமிழ் பேசும் மக்களுக்கு தமது பணியினை செவ்வனே செய்த மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.சீ.முஹம்மத் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதி
-
திருகோணமலை நிலாவெளி எட்டாம் கட்டையில் பஸ்வண்டியும் ஆட்டோவும் மோதி விபத்து! ஆட்டோவில் வந்த ஒருவர் மரணம் இருவர் படுகாயம்!
பஹ்மி யூஸூப் நிலாவெளி: சுற்றுலாவினை மேற்கொண்டிருந்த கொழும்பு பஸ் வண்டியும் நகரை நோக்கி இராணுவத்தினர் பயணித்த ஆட்டோவும் நேரடியாக மோதிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமுற்றவர்கள் நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு
-
காத்தான்குடியில் உள்ள சில்லரைகள் சிலரின் செயல்பாடுகள்! இன்று வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்.
ஏ.கே.57 உங்கள் பார்வைக்காக……………. துண்டுப்பிரசுரத்தின் மேல் கிளிக் செய்யவும்
-
சன்மார்க்க சமுத்திரம் ஜமியதுல் பலாஹ்
கவிஞர் – இல்மி அஹமட் லெவ்வை இஸ்லாமிய தேசமென்று – இலட்சனை எழுத உதவிற்று இலங்குகின்ற பலாஹ்!
-
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா குளியாப்பிட்டி: குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டியவில் இடம் பெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் நிகழ்வில் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் உள்ள காரிய திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதை படங்களில் காணலாம்.
-
ஹிஸ்புல்லாஹ் கிண்ணம் 2014
KFC காத்தான்குடி: எதிர் வரும் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் இனால் நடாத்தப்படும் 12 அணிகள் கலந்து கொள்ளும் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு மற்றும் முதலாவது போட்டியும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் வெள்ளி, சனி ஞாயிறு, தினங்களில் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானம், பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம்
-
வீடு செழித்தால்! நாடு செழிக்கும்! ஈறோ-காடன்ஸ் காத்தான்குடியில் திறப்பு…
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:இன்றைய நவீன காலத்திற்கு உகந்த அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அன்றாட தேவைகளுக்கான பல்வேறு பட்ட பயிர்களை நடும் புதிய வழிகாட்டல் ERO-GARDENS நிறுவனம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்MA/MPஅவர்களினால்இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
-
17 வயது மாணவனைக் காதலித்து மணந்த 35 வயது அமெரிக்க ஆசிரியை கைது
– SHM லண்டன்: ஸ்கொட்லாந்தில் 17 வயது மாணவனை காதலித்து மணந்த குற்றத்திற்காக 35 வயது ஆசிரியையைப் பொலிசார் கைது செய்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை பெர்னாட்டி ஸ்மித். இவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனான கேரி ரால்ஸ்டன் என்ற மாணவரைக் காதலித்துள்ளார்
-
பாலியல் குற்றம் காரணமாக 588 படை வீரர்களை பதவி நீக்கிய அமெரிக்க இராணுவம்
– S-90 வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் அதிரடியாக 588 படை வீரர்களை சில முக்கியப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக பாலியல் தாக்குதல் தொடர்பான ஆலோசகர்கள், வேலை நியமனப் பொறுப்பில் இருப்போர் இதில் அடங்குவர்.