Category: Your Kattankudy
-
காத்தான்குடியில் அதிகரித்துவரும் ஜூம்ஆ தொழுகைகள்: 5ம் குறிச்சி சுற்றுவட்டத்தில் மாத்திரம் இன்று 3 ஜூம்ஆ தொழுகைகள்!!
– விசேட நிருபர் காத்தான்குடி: இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமைகளில் இதுவரையில் ஏழு ஜூம்ஆ தொழுகைகள் இடம்பெற்று வந்தன. காத்தான்குடி 5, பதுறிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் கடந்த 14ம் திகதி மீண்டும் ஆரம்பமான ஜூம்ஆ
-
சிரமம் பாராது செய்யப்படும் சிரமதானங்கள்.
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:புதிய காத்தான்குடி மம-மட்-அன்வர் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டினில் சிரமதானப்பணி பாடசாலையில் நடை பெற்றது.
-
நூல் வெளியீடும் – பட்டமளிப்பு விழாவும்…..
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில்; மார்க்க கல்வியினை முடித்துக் கொண்ட மௌலவி-ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழா (27.02.2014 வியாழக்கிழமை)இன்று மிக சிறப்பாக இடம் பெற்றது.
-
ஏழு மாவட்டங்களில் இறைச்சி விற்பனைக்குத் தடை
கொழும்பு: யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உலக நன்மைக்காக என்ற பெயரில் சிறுமியை எரிக்க திட்டமிட்ட போலிச் சாமியார் கைது!
– SHM பெல்கம்: கர்நாடகாவில் உலக நன்மைக்காக என்ற பெயரில் 7 வயது சிறுமியை எரிக்க திட்டமிட்ட அப்பய்யசாமி என்ற போலிச் சாமியாரை பொலிசார் கைது செய்து சிறுமியை மீட்டனர். கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், அதானி தாலுகாவில் உள்ள ஜன்ஜர்வாட் கிராமத்தில் உள்ளது சந்திரம்மா தேவி மடம்.
-
துபாய் மண்ணில் குவியும் இந்திய நகைக் கடைகள்!!
– S-90 துபாய்: நடப்பு கணக்கு பாற்றாக்குறையை குறைக்க இந்திய மத்திய அரசு சமீபத்தில் தங்க கட்டிகளின் இறக்குமதிகளுக்கான சட்ட திட்டங்களில் மாற்றம் செய்ததைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான இந்திய நகை கடைகள் வளைகுடா சந்தையில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கிவிட்டனர்.
-
‘நபிகளாரின் வாழ்வு குர்ஆனாக இருந்தது ‘ எனும் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
காத்தான்குடிப் பிரதேச அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேசக் கிளையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 2014-02-21 திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிதியத்தின் தலைவர் கே.எம்.ஏ. அஸீஸ் ஜேபி தலைமையில் நடைபெற்றது.
-
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சின் கீழ் இயங்கும் ஊடக நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் குளியாப்பிட்டிய: வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய நகரில் தற்போது இடம்பெற்று வரும் 8வது தெயட்ட கிருல தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியில் மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சின் கீழ் இயங்கும் ஊடக நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
-
அதிக பணவிரயத்தை போக்கு முகமான செயற்றிட்டமொன்றினை ஆரம்பிக்க சமூக அமைப்புக்கள் ஒன்றிணைவு
அல்மனார் காததான்குடி: பாடசாலைகளில் தகவல் தொழில் நுட்ப இடைவெளிகளைக் குறைத்து அதிக பணவிரயத்தை போக்கு முகமான செயற்றிட்டமொன்றினை காததான்குடியிலுள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடைமுறைப படுத்தவுள்ளதாக அல்மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ் செய்ஹ் ஏ.எல்.எம். மும்தாஸ் தெரிவித்தார்.
-
பிரைமெரி மற்றும் சைல்ட் கெயார் சென்டர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: மாணவர்கள் மத்தியில் காணப்படும் திறமைகளை புடம் போடும் நிகழ்வாக விளையாட்டுப் போட்டிகள் அமைகின்றது. புத்தளம் நகரில் நீண்டகாலமாக நடத்தப்பட்டுவரும் தனியார் ஆரம்ப பாடசாலைகளில் புத்தளம் பிரைமெரி மற்றும் சைல்ட் கெயார் சென்டர் பாராட்டக் கூடியது என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.
-
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்அறபுக் கல்லூரி மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும்- நூல் வெளியீட்டு விழாவும்…
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும நூல் வெளியீட்டு விழாவும்; எதிர் வரும் 27.02.2014 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு மதரசா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.