Category: Your Kattankudy
-
மட்டு. போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை சேவை ஸ்தம்பிதம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: விசேட வைத்திய நிபுணர் அமில ஷஷாங்க ரத்னாயக்க தலைமையில் கடந்த வருட இறுதிப் பகுதியில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை சேவை மட்டு. போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
-
தம்புள்ள பள்ளிவாசலை அகற்றும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படும்
தம்புள்ளை: தம்புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலை அகற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்.
-
ஆரோக்கிய உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் காத்தான்குடி மக்கள்
– அபூஸைனப் காத்தான்குடி: காத்தான்குடியில் தற்பொழுது அதிகமான ஆண்கள், பெண்கள் உட்பட தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு காத்தான்குடி கடற்கரைப் பகுதியிலும், காத்தான்குடி மட்டு வாவி-ஆற்றங்கரைப் பகுதியிலும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
‘தம்புள்ள பள்ளிவாசலுக்கு மாற்றுக் காணி’
தம்புள்ளை: மாத்தளை மாவட்டம், தம்புள்ளையில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பொருத்தமான மாற்றுக் காணி ஒன்றை வழங்க அரசாங்கம் முன்வந்ததாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
மெக்ஸிகோவை உலுக்கிய பூகம்பம்!
– MJ மெக்ஸிகோசிடி: சற்றுமுன்னர் மெக்ஸிகோவில் 6.8 அதிர்வில் நில நடுக்கம் ஏற்பட்டது. மெக்ஸிகோசிடி மற்றும் அகோபிலோ ஆகிய இடங்களில் இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
-
அம்புலன்ஸ் வரும் வரை வீதியில் படுத்து டிக்ஸ்னரி படித்த சீன மாணவி
– S-90 பீஜிங்: சீனாவில் விபத்தில் காயமடைந்த இளம்பெண் ஒருவர் அம்புலன்ஸ் வரும்வரை நேரத்தை வீணாக்க விரும்பாமல் ரோட்டிலேயே படுத்து டிக்ஸ்னரி படித்ததை பொலீசார் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
-
அரச தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்துள்ள ஊடகவியலாளர்களை மாத்திரமே அனுமதி!
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டை வைத்துள்ள ஊடகவியலாளர்களை மாத்திரம் மாவட்ட செயலகத்தினுல் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காவற்கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
உலகில் சிறந்த கல்வியை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் நான்கு இடத்திலும் ஆசிய நாடுகளே!
லண்டன்: தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகியவையே முறையே முதல் நான்கு இடத்தையும் பெற்றிருக்கின்றன. ஐந்தாவது ஆறாவது இடங்களை ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியன பெற்றிருக்கின்றன. அமெரிக்காவுக்கு 14வது இடம்.
-
சிரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு: ராணுவ வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டல் தரைமட்டம்
– S-90 பெய்ரூட்: சிரியாவில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் தரைமட்டமானது. உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் புரட்சிப் படையினர் வசம் உள்ள பகுதிகளை மீட்க, அதிபர் ஆசாத்தின் அரசுப் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளிப்பருவ அபிவிருத்திக்குழு அமைத்தல் மற்றும் கலந்துரையாடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளிப்பருவ அபிவிருத்திக்குழு அமைத்தல் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடலும் 08-இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
-
உலக தலஸீமியா தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மே மாதம் எட்டாம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக தலஸீமியா தினம் இன்று 08 வியாழக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற் உலக தலஸீமியா தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.