Category: Your Kattankudy
-
சமூக விரோதச் செயல்களுக்கு களமாக அமைந்துவரும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு அரங்கு!
– விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடியின் மத்திய பகுதியில் சுமார் 30 வருட வரலாற்றைக் கொண்டமைந்த, பொது மைதானமாகவும், பரீட் அரங்காகவும் திகழ்ந்த இம்மைதானம், 1998ம் ஆண்டுகளின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானமாக அழைக்கப்பட்டு வருகின்றது.
-
தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்தடைந்தார்!
கொழும்பு: தாய்லாந்து பிரதமர் இன்க்லக் சித்தவாத்ர (Yingluck Shinawatra) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்னாரை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்றார். அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும் விமான நிலையம் சென்றிருந்தனர்.
-
இன்று இடம்பெறவிருந்த PMGG யின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க பொலிசார் மறுப்பு
– ஊடகப் பிரிவு: காத்தான்குடி: PMGG இன்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடாத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு இறுதி நேரத்தில் காத்தான்குடி பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
சீரற்ற காலநிலை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும்?
கொழும்பு: தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
போதையின் தீது கேளீர்
(இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்) (̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے~ ~ – மதியன்பன் கஞ்சாவை, அபினை உதடு காதலித் திடுதல் தீதே… நெஞ்சாற இதை யறிந்தும் நித்தமும் அதனுள் வீழ்ந்து
-
ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்
– OIT சென்னை: ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் தமிழகத்தை உலுக்கியது.
-
தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டுவது அவசியம்
இலங்கையில் இடம்பெறும் பொருளாதார வளர்ச்சியுடன் உணவு உற்பத்தியிலும் குறிப்பாக நெல் உற்பத்தியிலும் நாடு தன்னிறைவை அடைந்திருப்பதனால் எமது நாட்டில் அனைவருக்கும் மூன்று வேளை உணவு திருப்திகரமான முறையில் கிடைக்கின்றது.
-
ஒருமுறை ஹஜ் யாத்திரை செய்தவருக்கு 10 வருடங்களின் பின்பே மீண்டும் அனுமதி!
காத்தான்குடி: இலங்கையிலிருந்து ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் பத்து வருடங்களுக்கு பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நளீமி தெரிவித்தார்.
-
‘லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது’
லண்டன்: இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லண்டனில் இருந்து வருகை தந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
-
மீன்பிடிக்க ஆற்றிற்குச் சென்ற மீனவரை காணவில்லை-சுழற்காற்றினால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் மக்கள் யூகம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் ஆற்றில் இன்று வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
-
கொழும்பில் தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையில் இறைச்சிக்கடைகள்
-AF 47 கொழும்பு: வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சீனா- இலங்கை ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
பீஜிங்: தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.