Category: Your Kattankudy
-
புலமைப்பரிசில் பரீட்சைக்கு வயது வேறுபாடின்றி தோற்ற அனுமதி
கொழும்பு: அரச பாடசாலை மாணவர்களுக்காக பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களும் வயது வித்தியாசமின்றி தோற்ற அனுமதிக்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம். ஜே. புஸ்பகுமார அறிவித்துள்ளார்.
-
நீர் நிலைகளின் மட்டம் உயர்வு: அண்டிய பிரதேசங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை
கொழும்பு: நாட்டின் பல பிரதேசங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைவதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
-
சவூதி அரேபியாவில் “சார்ஸ்” மர்ம நோய்: 24 பேர் பலி!
-MJ ரியாத்: சவூதி அரேபியாவில் சுவாசக் குழாயை தாக்கும் புதிய வைரஸ் நோய் தாக்குதலுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து இருந்தனர். “சார்ஸ்” (SARS-Related Virus) SARS: Severe acute respiratory syndrome நோய் சம்பந்தப்பட்ட இந்த சுவாசத்தை பாதிக்கும் வைரஸ்கள் (மெர்ஸ்) எம்.இ.ஆர்.எஸ்.என்றழைக்கப்படுகிறது.
-
அவசரமாக தரையிறங்கிய ஹெலிகொப்டர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஈரான் ஜனாதிபதி
தெஹ்ரான்: ஈரான் ஜனாதிபதி முகமது அஹமதி நிஜாத் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக இருந்து வருகின்ற நிலையில் அங்கு இந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனாதிபதி அஹமதி நிஜாத்தும், அவரது அதிகாரிகள் குழுவும் மசாந்தரானில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குகைப் பாதையை திறந்து வைக்க ஹெலிகொப்டரில் சென்றனர்.
-
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் திருகோணமலை கேணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பியன்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கின் பொன் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் திருகோணமலை கேணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. நான்காவது தடவையாக இடம்பெற்ற
-
கிட்டங்கிப் பாதைக்கு விடிவு – காலம் கடந்தும் மயோனின் திட்டம் நிறைவேறுகிறது
கல்முனை: கல்முனை நகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி பாலம் நீண்ட காலத்திற்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு வருகின்றது.இதன் நிர்மாண வேலைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது விரைவில் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
-
30 வருட கால யுத்த சூழலில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் த. தே. கூ. பா. உ. சீ. யோகேஸ்வரன் விளக்கம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ. யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
-
சமுர்த்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும் – ஹூனைஸ் பாருக்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும் என்று வன்னி மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் 160 பேருக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: வடக்கில் வாழும் சகல சமூகத்தினதும் மேம்பாடுகளுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய இரு கட்சிகளான
-
குருக்கள்மடம் கோயிலில் உள்ள 19 விக்கிரகங்கள் சேதம்- 25 பவுன் தங்கம் கொள்ளை – பொலிசார் விசாரணை
பழுலுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிக்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் எனும் இடத்தில் மட்டக்களப்பபு –கல்முனை குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயிலில் உள்ள 19 விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
-
ஒரு சிங்களப்பெண் 10 குழந்தைகளை பெறவேண்டும் தேரர்களின் உபதேசம்
மாத்தறை: ஒருகோடியே 30 இலட்சம் சனத்தொகை கொண்ட சிங்கள சனத்தொகையில் 10 இலட்சம் சிங்கள பெண்களே குழந்தைப் பெற்றுக்கொள்ளும் வயது மட்டத்தில் உள்ளனர். எனினும் அவர்களில் 8 இலட்சம் பெண்களால் மட்டுமே குழந்தை பெறக்கூடியதாக உள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவின் தலைவருமான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
-
6 மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த எச்சரிக்கை!
கொழும்பு: தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இப்பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் புரள்தல், குன்றுகள் சரிதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.