Category: Your Kattankudy
-
வேறு குரூப் இரத்தம் ஏற்றியதால் இளம் பெண் பலி: வைத்தியர் மற்றும் தாதி உட்பட நால்வர் கைது! கைது!
– OiT பெங்களூர்: பெங்களூரில், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறுதலாக வேறு பிரிவு இரத்தத்தை ஏற்றியதால் பரிதாபமாக அவர் பலியானார். மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது ராஜேஸ்வரி, கடந்த 4 ஆண்டுகளாக இரத்தச் சோகையினால் பாதிக்கப் பட்டிருந்தார். இதனால், இவருக்கு அடிக்கடி இரத்தம் ஏற்றப்படுவது வழக்கம்.
-
மீலாத் போட்டியில் புனித சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலை மாணவி பாத்திமா பதீனா தேசிய மட்டத்திற்கு தெரிவு
– விசேட செய்தியாளர் மட்டக்களப்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டி 2013 அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலை தரம்-05 மாணவி செல்வி பழுளுல்லாஹ் பாத்திமா பதீனா மீண்டும் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆட்கொல்லி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: டெங்கு ஒழிப்பு தினம் 2013 ஐ முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆட்கொல்லி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஜனாபா ஜெஸீமா முஸம்மில் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
-
தர்மபுரி கலப்பு திருமணம்: கணவன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு
இந்தியா: தமிழகத்தை உலுக்கிய தர்மபுரி மாவட்ட கலப்பு திருமணத் தம்பதியரில், கணவன் இளவரசன் ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
-
சங்கை மிக்க ரமழான் மாதம் (வீடியோ)
வழங்குபவர் : மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி (நாள்: 28.06.2013)
-
கல்வியை ஒரு போதும் விலை பேசி விற்று விட வேண்டாம்: கி.மா.சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர்
– எம்.நவாஸ் ஏறாவுர்; கல்வியை ஒரு போதும் விலை பேசி விற்று விட வேண்டாம். எமது நாளைய தலைமுறையினருக்காக அதனை பரிசளியுங்கள் கி.மா.சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம். சுபைர்.BA-JP தெரிவித்துள்ளார்.கிழக்கு பிராந்திய E-SOFT (இ-சொப்ட்) நிறுவனத்தில் கணனிக்கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த சுமார் 600 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயக மண்டபத்தில் இடம்பெற்றது.
-
இ.போ.ச காத்தான்குடி பஸ் டிப்போவை தற்காலிகமாக ஏறாவூர் டிப்போவுடன் இணைக்கத் தீர்மானம்- ஸ்ரீ .சு.க மட்டு அமைப்பாளர் ரஊப் ஏ மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலையின் நிருவாக நடவடிக்கைகளை இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஏறாவூர் சாலையுடன் தற்காலிகமாக இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரஊப் ஏ மஜீத் தெரிவித்தார்.
-
கல்முனை இஸ்லாமாபாத்தில் ‘திரிதரு பியச’ சிறுவர் வள நிலையம் திறந்துவைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கல்முனை இஸ்லாமாபாத்தில் ‘திரிதரு பியச’ சிறுவர் வள நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (04.07.2013) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் இவ்வள நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
-
ஊவாவில் 9 பேருக்கு எச்.ஐ.வி
“ஊவா மாகாணத்தில் எச்.ஐ.வி. தொற்றுதலுக்கு உள்ளானவர்களாக ஒன்பது பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.”இவ்வாறு ஊவா சமூக வானொலி நிறுவன பணிப்பாளர் ரஞ்சித் அமரசிங்க தெரிவித்தார்.
-
முஸ்லிம் பாடசாலைகள் நாளை முதல் விடுமுறை!
கொழும்பு: நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை 05ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
-
சூரிய ஒளி மின்சார இணைப்பு உபகரணங்கள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம், நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் குச்சவெளி,
-
நகரபிதா ஹில்மி தலைமையில் பெரியாற்றுமுனையில் பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டு
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா பெரியாற்றுமுனை முனைப்பிரதேசத்தில் பள்ளிவாயல் அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நாட்டிவைக்கப்பட்டது.