Author: yourkattankudy.com
-
சாய்ந்தமருதில் மயிலை ஆட்டம் காணவைத்த மு.காவின் கூட்டம்!
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருதுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழாவும் கூட்டமும் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
தலைவரே கவனம்..! தவிசாளர் வேலி தாண்டுவது உறுதி!!
மட்டக்களப்பு: தேர்தல் களம் சூடு பிடித்து வரும் இந்நாளில் கட்சி மாறிகளும் முடிச்சு மாறிகள் போல் இரவோடிரவாக பல்வேறு தரப்பு அரசியல் தலைகளுடனும் இரகசியச் சந்திப்புக்களை மேற்கொண்டு, பேரம் பேசல்களை நடாத்தி கட்சி தாவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
-
“தேர்தல் சட்டங்களை மீறினால் குடியுரிமை ரத்து செய்யப்படும்”: மஹிந்த தேசப்பிரிய
கொழும்பு: தேர்தல் சட்டங்களை மீறினால் குடியுரிமை ரத்து செய்யப்படும் என தோ்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைப்பு வழங்காது, வேண்டுமென்றே தேர்தல் சட்டங்களை மீறினால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்.
-
மதி நுட்பமும் ஆக்கத்திறனும் கற்றவர்களுக்கு மட்டும் உரியவையல்ல!
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் மதிநுட்பம் (Intelligence),அறிவு (knowledge),ஆற்றல் (talent) போன்ற பண்புகள் பிறப்பிலேயே பலருக்கும் பல்வேறு தராதரங்களில், துறைகளில் எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்றது.
-
SLMS + NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 04
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் கடந்த 03வது தொடரில் அலிசாஹிர் மௌலானா அவர்களையும், பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களையும் நான் சுருக்கமாக SLMCவின் 2015 தேர்தல் காலத் தங்க நகைக்கடையிலுள்ள ‘உரைகல்’லில் உரைத்துக்காட்டி அதில் முன்னவர் 20 கரட் தங்கம் எனவும், பின்னவர் 18 கரட்டும் இல்லாதவர் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
-
‘கொழும்பின் தொலைநோக்கு’: முஜிபுர் ரஹ்மானின் விஷேட கூட்டம்
கொழும்பு: கொழும்பு முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் ‘கொழும்பின் தொலைநோக்கு’ எனிம் தொனிப்பொருளுடனான விஷேட கூட்டமொன்று நாளை (திங்கட்கிழமை 27) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
-
காத்தான்குடியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று: ரிசாத், அமீர் அலி வருகை
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை, நகரின் மத்தியிலுள்ள குட்வின் சந்தியில் நடைபெறவுள்ளது.
-
“முஸ்லிம் காங்கிரஸூடனான கூட்டு இணைவில் நல்லாட்சிக்கான எமது அடிப்படை கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்புகளுமில்லை”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏறாவூர்: “எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளின் கூட்டிணைவிற்காக, எமது நல்லாட்சிக்கான அடிப்படைக்கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யவில்லை. மாறாக அது நல்லாட்சியை முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சியே இதுவாகும்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
“வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்ற வியுகத்தை வகுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகிறது”
– சம்மாந்துறையில் றிசாத் சம்மாந்துறை: வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்ற வியுகத்தை வகுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் பாராளுமன்றத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதித்துவம் குறையுமெனில் நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்றும் எதிர்வு கூறினார்.
-
அரசியலா..? அது நல்லவர்களையும் கெடுத்திடுமில்லே..?
கடந்த வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் நடைபெற்ற SLMC-NFGG அரசயற் கூட்டணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMCவின் மரச்சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளருமாகப் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், தனதுரையின் மத்தியில் தனக்கு 6ம் வகுப்பில் இஸ்லாம் பாடம் கற்பித்த ஆசிரியர் ஒருவரைச் சந்தித்து
-
“கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்”: நிந்தவூரில் றிசாத்
நிந்தவூர்: கட்சியென்றால் மார்க்கம் போல் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்.மக்களுக்கு உதவாத கட்சி அதனை விட்டுவாருங்கள் என்றால் ஏதோ மதத்தினை விட்டுவருவதால் பிரயத்தனம் செய்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார்.
-
காத்தான்குடி மத்திய கல்லூரியின் கலாசாரக் குழு நடாத்தும் கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகள் – 2015
காத்தான்குடி: எமது காத்தான்குடியின் கண்ணாகத் திகழும் மட்/காத்தான்குடி மத்திய கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 85 ஆண்டுகள் கடக்கும் நிலையில் உள்ளது. இதனை நினைவூட்டி பல போட்டி நிகழ்ச்சிகள் 85ம் வருட ஞாபகார்த்தமாக ஒழுங்கு செய்யப்படுள்ளன. அந்த வகையில் பாடசாலையின் கலாசாரக்குழு இஸ்லாமியக் கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளன.