டீன் பைரூஸ்.
காத்தான்குடி: கிழக்கின் 700 KM க்குஅப்பால் நிலை கொண்டிருந்த MAHASEN எனும் சூறாவளி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மழையுடன் கூடிய பலமான காற்று வீசியதால் பல இடங்கள் பாதிக்கப் பட்டிருப்பதை அறிய முடிகின்றது. படங்கள்- இன்று காலை வீசிய கடும் காற்றினால் காத்தான்குடி கடற்கரை வீதி (Dr.அலீம் வளவின் முன்னால்) தென்னை மரம் ஒன்று விழுந்ததனால் அவ்வீதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


காற்றினால் வீசியெறியப்பட்ட காத்தான்குடி கடற்கரை மீனவா்களின் கொட்டகை..
வங்காள விரிகுடாவில் கடற் கொந்தளிப்பு……
கடற் கொந்தளிப்பு காரணமாக கரை ஒதுங்கியுள்ள படகுகள்.
காற்றினால் வீசியெறியப்பட்ட வேலிகள்





Leave a comment