Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜும்ஆ பயான் – சிகரம்

    – ஆசிர்  இடம்: சிகரம் ஜும்ஆப்பள்ளி வாயல், காத்தான்குடி பயான் நிகழ்தியவர்: அஷ் ஷெய்க் முப்தி சியான் பாஸி

  • கிளிநொச்சிக்கு ரயில் வெள்ளோட்டம்

    கிளிநொச்சி: ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் சேவை பரீட்சார்த்த பயணமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மணித்தியாலயத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திலேயே இந்த பரீட்சார்த்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

  • காத்தான்குடி மஸ்ஜிதுல் குலபா-இர்-றாஷிதீன் பள்ளிவாயல் புதிய நிருவாக சபை தெரிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி 3ம் குறிச்சி, ஊர் வீதியில் அமையப்பெற்றுள்ள மஸ்ஜிதுல் குலபா-இர்-றாஷிதீன் பள்ளிவாயலின் புதிய நிருவாக சபைத் தெரிவு 6-9-2013 நேற்று  வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உறுப்பினர்களினதும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்

  • நீண்ட காலத்தின் பின்னர் யூனிஸ்கான் இரட்டைச்சதம்!

    ஹராரே: ஹராரே டெஸ்ட் போட்டியில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் யூனிஸ்கானின் இரட்டை சதத்தினால் மீண்டுள்ளது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் முடிவில் பாகிஸ்தான் அணி 249 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 327 ஓட்டங்களும் எடுத்தது.

  • இன்றைய இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்காக இக்கேலிப்படம்

    – அபூரப்லான் கொழும்பு: தாங்கள் இருப்பதே ஓர் சாக்கடைக்குள். இதற்குள் மற்றவனை ஏசி, தூசி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் சமகால இலங்கை அரசியல் வாதிகளுக்காக இக்கேலிப்படம் சமர்ப்பணமாகிறது.

  • ஜி 20 நாடுகளின் மாநாடு ஒபாமாவுக்கு மூக்குடைப்பு..? ‘போரைத் தொடருங்கள்’ – அமெரிக்காவுக்கு சவூதியின் செய்தி!

    செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்:  ஜி 20 நாடுகளின் கூட்டத்தின் முதன்மையான அடிப்படை நோக்கம் என்பது உலகின் பொருளாதார ரீதியில் முன்னேறிய மற்றும் வேகமாக முன்னேறிவரும் நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக உலகின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும்

  • தமிழ்நாட்டு எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க இந்திய அரசு முடிவு!

    – OiT டெல்லி: இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்காக 2 போர்க்கப்பல்களை இந்தியா வழங்க உள்ளது. இந்த கப்பல்களை கட்டும் பணி கோவாவில் நடக்கிறது. மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

  • சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு!

    – OiT செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை இந்தியா ஆதரிக்காது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டில் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

  • அப்பாவி தமிழ் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு – எம்.எஸ்.சுபைர்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  மன்னார்: மீண்டும் ஒர் நான்காம் ஈழப்போர் முழப்போவதாக அப்பாவி தமிழ் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் நிலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றுவிப்பதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளரும் உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் கிழக்கில் 50 ஆயிரம் விதவைகள் உருவாகுவதற்கான

  • 40 கோடி சீனர்களுக்கு அந்நாட்டு மொழி தெரியாது

    சங்கே: சீனாவில் 40 கோடி பேருக்கு அந்நாட்டின் அதிகாரபூர்வ மொழியான மேன்டரினை சரியாகப் பேசத் தெரியவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் அந்த மொழியை மோசமாகப் பேசுகின்றனர். அந்நாட்டில் பேசப்படும் ஆயிரக்கணக்கான வட்டார மொழிகளுக்கு இடையே தொடர்பாடல்களை மேற்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட மேன்டரின் உருவாக்கப்பட்டது.

  • ஹிட்லரை உயிருடன் பார்த்த கடைசி சாட்சி இறந்தார்

    மியூனிச்: ஹிட்லரின் இறுதி நாட்களில் அவரது வாழ்க்கை குறித்த கடைசி சாட்சி, ரோக்கஸ் மிஸ்க், அவரது 96வது வயதில் இறந்துவிட்டார். மிஸ்க், ஹிட்லரின் மெய்க்காப்பாளர்கள் பிரிவுகளில் ஒன்றில், சார்ஜெண்டாக இருந்தார். ஆனால் பெரும்பாலும் தொலைபேசி இணைப்பாளராகவே பணியாற்றினார்.

  • உணர்வுடன் முஸ்லிம்களைப் பார்ப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது-அமைச்சர் ஹக்கீம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மன்னார்: வடமாகாண சபையில் முஸ்லிம்களின் குரலும் ஒலிக்க வேண்டும். அது நேசக் குரலாகவும் இருக்க வேண்டும். பகை உணர்வுடன் முஸ்லிம்களைப் பார்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது. நேசக் குரலாக வட மாகாண சபையில் ஒலிக்கக் கூடியது முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மன்னார் மூர் வீதியில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.

←Previous Page
1 … 957 958 959 960 961 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar