Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • 72 மணி நேரத்தில் அஸ்ஸாத்தின் பிடியிலிருந்து சிரியாவை மீட்போம்: அமெரிக்கா

    – OiT வாஷிங்டன்: சிரியா மீது 3 நாட்கள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் அதி தீவிரமான தாக்குதலை சிரியா மீது நடத்த அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றன.  ஏவுகணைத் தாக்குதலே இதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன. பலமுனைகளிலிருந்து இத்தாக்குதலை நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

  • முஸ்லீம்களின் எதிர்ப்பு எதிரொலி: ‘மிஸ் வேர்ல்ட் ‘ போட்டி ஜகார்த்தாவிலிருந்து பாலிக்கு மாற்றம்!

    – OiT ஜகார்த்தா: முஸ்லீம்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து ஜகார்த்தாவில் நடைபெறுவதாக இருந்த ‘மிஸ் வேர்ல்ட்’ அழகிப் போட்டி, பாலி தீவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மிஸ் வேர்ல்ட் போட்டி, முஸ்லீம் நாடான ஜகார்த்தாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமான பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.

  • அமெரிக்காவும் அரபுநாடுகளும் ஓரணியில்… ரஷ்யாவும் ஈரானும் மறுமுனையில்

    – MJ டமஸ்கஸ்: நச்சுவாயுக்கள் அடங்கிய குண்டுகளை சிரியாவின் ஜனாதிபதி அஸாட் பஸரின் இராணுவம் உபயோகித்ததை தாங்கள் நிரூபிப்பதாக அமெரிக்காவும் அமெரிக்காவின் காலணித்துவ அரபு நாடுகளும் உறுதியாக தெரிவித்திருக்கின்றன. மறுமுனையில் இதனை முற்றாக மறுக்கும் கூட்டணியில் ரஷ்யாவும் ஈரானும் ஒருமித்து நிற்கின்றன.

  • இப்பாகமுவையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்!

    குருணாகல்:  குருணாகல் மாவட்டத்தின் இப்பாகமுவை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற சூறாவளி பிரசார மேடையில் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரபூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றுவதையும், செயலாளர் நாயகம் ஹசனலி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம்,  தவம் மா.சபை உறுப்பினர், தேசிய பணிப்பாளர் ஏ.சீ. யஹியகான், வேட்பாளர்களான தஸ்லீம் மாஸ்டர்,

  • மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு

    இரசாத் ரஹ்மத்துல்லாஹ்  புத்தளம்: வடக்கில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதிலும், அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு ஆதரவு வழங்க

  • இலங்கையில் மட்டுமல்லாது உலகில் கல்வித்துறை முக்கியபங்கை வகித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் -பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ-

     பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கும் நிலையான வேதனத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  • வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கே அதிகளவிலான சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

    பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கே அதிகளவிலான சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவி

  • கண்டியை குழப்பும் சேவலை ஏன் நுவரெலியாவில் காணவில்லை ? ஆறுமுகன் பதில் கூற வேண்டும் – மனோ கணேசன்

    பலுழுல்லாஹ் பர்ஹான் கண்டி: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டியில் சேவல் சின்னத்திலும், நுவரெலியாவில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகின்றது. நுவரெலியாவை விட குறைந்த தொகை தமிழர் வாழும் கண்டி மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் ஆறுமுகன் தொண்டமானின் கட்சி நான்கு இலட்சத்துக்கு

  • தேசிய மற்றும் முதியோர் அடையாள அட்டை தொடர்பான நடமாடும் சேவை காத்தான்குயில்

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டினில் தேசிய அடையான அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டைக்கான நடமாடும்  சேவை ஒன்று  எதிர் வரும் 11.09.2013 புதன்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.பகல் 04.00 மணி வரை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது.

  • த.தே.கூட்டமைப்பு முஸ்லிம் வேட்பாளர் அய்யூப் அஸ்மினின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மன்னார் அடம்பன், சுவர்ணபுரி கிராமத்தில் மும்முரம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மன்னார்: வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 21 திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பு வேட்பாளர் அய்யூப் அஸ்மினின் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

  • அமெரிக்கா தாக்கினால் நாங்களும் தாக்குவோம்

    டில்லி: அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமைதியாக இருக்க மாட்டோம் என்று சிரியா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவுக்கான சிரியா நாட்டுத்தூதர் ரியாத் காமல் அப்பாஸ், டில்லியில் நேற்று அளித்த செவ்வியில் தெரிவித்தாவது,

  • பிரித்தானிய மகா ராணியின் அரண்மனைக்குள் புகுந்த திருடர்கள்!

    லண்டன்: பிரித்தானிய மகா ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் புகுந்து திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றடுக்கு பாதுகாப்பு கெடுபிடியை மீறி, உள்ளே புகுந்த அவர்கள், பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியுள்ளனர்.

←Previous Page
1 … 955 956 957 958 959 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar