குருணாகல்: குருணாகல் மாவட்டத்தின் இப்பாகமுவை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற சூறாவளி பிரசார மேடையில் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரபூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றுவதையும், செயலாளர் நாயகம் ஹசனலி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம், தவம் மா.சபை உறுப்பினர், தேசிய பணிப்பாளர் ஏ.சீ. யஹியகான், வேட்பாளர்களான தஸ்லீம் மாஸ்டர்,
அஸ்ஹர் மற்றும் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் ஒரு தொகுதியினரை இங்கு காணலாம்.


Leave a comment