Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற வடகிழக்கில் தற்போது அதிகாரம் போராட்டம் இடம்பெறுகிறது- காத்தான்குடி நகர சபை முதல்வர் அஸ்பர்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி 3பி ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரனையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு 27-10-2013 கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

  • தேசிய வாசிப்பு மாதத்தின் சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவு

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய வாசிப்பு மாதத்தின் 2013ம் வருடத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவாகியுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

  • ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா- பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

    முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் கலை விழா நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம் பாக்கிர் தலைமையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சமீபத்தில் இடம் பெற்றது.

  • தேத்தாதீவைச் சேர்ந்த 25வயது இளைஞரை காணவில்லை-பொலிஸில் முறைப்பாடு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிகுடி: மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட தேத்தாதீவு,கிழக்கு வீதியில் வசிக்கும் இராசதுரை சத்தியராஜா(வயது 25) என்பவரை காணவில்லையென களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக காணாமல் போனவரின் தாய் ந.இராஜேஸ்வரி தெரிவித்தார்.

  • சாமியார் கனவு பொய்யானது…. உ.பி கோட்டையில் தங்கப்புதையல் எதுவுமில்லை!’

    – SHM லக்னோ:  உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை முடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தனை நாளாக தேடியும் ஒருகிராம் தங்கத்தை கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது,  உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில் குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங்.

  • ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் தாக்கப்பட்டதற்கு ஸாஹிறா பழைய மாணவர் சங்கம் கண்டனம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது இன்று செவ்வாய்க்கிழமை பிரதி கல்வி பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மிக வண்மையாக கண்டிக்கின்றது. கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரின் அனாவசிய தலையீடுகளின் காரணாமாக இந்த தாக்குதல் இடம்பெற்றமை ஒரு கவலைக்குரிய விடயமாகும் எனவும் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

  • ‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’

    தம்புள்ள: மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள். யாழ்பாணம் – கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம் அந்த பிரதேசத்திலுள்ள இந்துக்களுக்கான ஒரேயொரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருந்தது.

  • வடக்கில் வாழும் அனைத்து சமூகமும் தமது உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் தமது பணிகளை வடமாகாண சபை ஆற்றும் எனில் அதற்கான ஆதரவினை தாங்கள் வழங்கத் தயார்!

    –  இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வடக்கில் வாழும் அனைத்து சமூகமும் தமது உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் தமது பணிகளை வடமாகாண சபை ஆற்றும் எனில் அதற்கான ஆதரவினை தாங்கள் வழங்கவுள்ளதாக வடமாகாண உறுப்பினரான றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

  • மஹ்ரூப் நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஹஜ் விழா!

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா மஹ்ரூப் நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஹஜ் விழா போட்;டி நிகழ்ச்சிகள்  இன்;று கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப்; தலைமையில் அல் அதான் மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற ஹஜ் விழா போட்;டி நிகழ்ச்சிகளில் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்குமான பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு பெண்களுக்கான பல போட்டிகளும் இடம்பெற்றன.

  • குவைத்தில் ஐம்பெரும் விழா!

    – K-tic சிறப்பு விருந்தினராக முனைவர் மு. அப்துஸ் ஸமது பங்கேற்பு!! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு!!! ————————————————-

  • காத்தான்குடி நகரசபைக்கு மற்றுமொரு விருது

    – UC-Kattankudy காத்தான்குடி: காத்தான்குடி நகரசபை, 2013ம் வருடத்துக்கான, தேசிய வாசிப்பு மாதத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக இலங்கையில் விருதினை வென்றிருக்கின்றது. இம்மாதத்துக்கான தேசிய வாசிப்பு மாதத்துக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.

  • வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு

    கொழும்பு: 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இதுவரை தமது பெயர்களை சேர்த்துக்கொள்ளாதவர்கள் அது தொடர்பான உரிமைக் கோரிக்கையினை முன்வைப்பதற்கு தேர்தல்கள் செயலகம் வழங்கிய கால அவகாசம் நாளையுடன் (30ஆம் திகதி) நிறைவு பெறவுள்ளது.

←Previous Page
1 … 900 901 902 903 904 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar