-
100 நாள் வேலைத்திட்டம் பற்றி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: அரசின் 100 நாள் வேலைத்திட்டம் பற்றி உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் மற்றும் இதன் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை அடையாளங் காணல் சம்பந்தமான உயர்மட்ட கூட்டம் இன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
“கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானது”: பஷீர் சேகுதாவூத்
– எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. ஆட்சிக்காலத்தை பிரித்தே ஆளவேண்டுமென முன்னாள் அமைச்சரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான சேகுதாவூத் பஷீர் தெரிவித்தார்.
-
காத்தான்குடி அரசியல்: ஹிஸ்புல்லாஹ்வுக்கான ஆதரவு அதிகரிப்பு
காத்தான்குடி: ‘காத்தான்குடி மக்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்ன?’ எனும் ‘ஒன்லைன்’ வாக்கெடுப்பு கடந்த ஒரு மாதமாக எமது இணையத்தளத்தில் இடம்பெற்று, எமது வாசகர்களின் கணிப்பு அறியப்படுகின்து.
-
கத்தாரில் குளிர்காலத்தில்தான் உலகக் கோப்பை நடத்தப்பட வேண்டும்
லண்டன்: கத்தார் நாட்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பை, நடைபெறுவதற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களே உகந்த காலம் என்று கால்பந்தை நிர்வகிக்கும் அமைப்பான ஃபிஃபா குழு அறிவித்துள்ளது. பிரேசிலில் கடந்த கோடைக்காலத்தில் போட்டிகள் நடைபெற்ற நிகழ்வை விட சில நாட்கள் குறைவாகவே,
-
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவின் வருகை பிற்போடப்பட்டுள்ளது
டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் கௌரவ ஹசன் அலி (பா.உ) அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவொன்று இன்று 25.02.2015ம் திகதி (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு வருகைதரவிருந்தது.
-
பஸ் தரிப்பு நிலையம், பொது விளையாட்டு மைதானம் திறப்பு நிகழ்வு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: எந்தக் கட்சியாக இருந்தாலும் அவை மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் அதன் பின்னால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஏனைய கட்சிகளுடன் ஒப்பீட்டு பார்க்கும் போது எமது கட்சிக்கு மக்கள் வழங்கிய அரசியல் பலத்தினால் ஆற்றியுள்ள பணிகளை நீங்கள் எடை போட்டு பார்க்கலாம் என மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.
-
உமர் பாலர் பாடசாலைக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கின்றது NFGG
ஊடகப்பிரிவு NFGG காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்ரார் பகுதியில் இயங்கிவரும் உமர் சனசமூக நிலையத்தின் பாலர் பாடசாலையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மேற்கொண்டுள்ளது.
-
ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்து கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி உலக சாதனை!
– SHM கான்பெரா: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த ஜோடி என்ற சரித்திரத்தைப் படைத்துள்ளனர் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் சாமுவேல்ஸ்.
-
தவானின் காதல் வலையில் அவுஸ்திரேலியாவின் ஆயிஷா வீழ்ந்தது எப்படி?
மெல்போன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 137 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய வீரர் ஷிகர் தவானின் காதல் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
-
கல்முனை மாநகர சபைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
– ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது நூலக வீதி அல்-அமீன் சந்தியில் பொது மக்களால் கொட்டப்படும் கழிவுக் குப்பைகளால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வீதியில் வசிக்கும் பிரதேச வாசிகள், பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள்; விசனம் தெரிவித்துள்ளனர்.
-
உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் இரட்டை சதம்: க்ரிஸ் கெய்ல் சாதனை, கெயிலின் எளிமையான மகிழ்ச்சி (வீடியோ)
கான்பெரா: கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக இரட்டை சதம் அடித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் க்ரிஸ் கெய்ல் சாதனை படைத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான க்ரிஸ் கெயில், சிம்பாவே அணிக்கு எதிராக கான்பெராவில் நடந்த ஆட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
-
செக்றோ -ஸ்ரீலங்கா நிறுவனத்தில் சிங்கள மொழிப் பரீட்சை
– செக்றோ சாய்ந்தமருது: அறிவென்னும் தீபம் அனைந்து விடாமல் தொடர்ச்சியாக சமூதாயத்தின் எதிர்கால சந்ததிகளின் அறிவினை மெம்படுத்துவதற்காக செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபாவின் வழிகாட்டுதலில் பல கல்விசார், உளவியல் சார் நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய ரீதியாக முன்னெடுத்துச் செல்கின்றது.