Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி அரசியல் வாதிகளினால் விடப்படும் சவால்களும், நிருபிக்கப்பட்டால் NFGG ஒதுங்குமா என்ற கேள்வியும் ?

    ஏ. எம். பர்ஸாத் காத்தான்குடி: முன்னால் பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல்ஆனைக் குழுவிடம் NFGG முறைப்பாடு செய்த பிற்பாடு காத்தான்குடி அரசியல் நிலவரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தன் மீது ஒரு சதமாவது ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளார்.

  • KCDA யின் நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை விபரம்

    KCDA கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் பொதுச் சபைக் கூட்டம் 2015.03.13 ஆந்திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 6.30 மணிக்கு உபதலைவர் ஜனாப். AMM. முர்ஸிதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பின்வருவோர் 2015ஆம் ஆண்டிற்கான நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

  • “கிழக்கு முதலமைச்சரால் ஜனநாயகத்துக்கு ஆபத்து”:பிரதி தவிசாளர் சுபைர்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர்,மிச்நகர் கிராமத்தை சேர்ந்த சகோதரர் பஸ்மீர் அவர்கள் விபத்தொன்றில் இரு கால்களையும் இழந்து தொழில் வறுமையால் இருந்தததால் ,அவரது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்கள் சொந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாவினை வழங்க முன்வந்து ,அப்பணத்தைக் கொண்டு கால்களை இழந்த பஸ்மீர்

  • சீகிரியவில் தொல்பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச் சாட்டில் கைதாகியுள்ள உதயசிறியை விடுதலை செய்யக் கோரி பிணைமனுத் தாக்கல்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தம்புள்ளை: சீகிரிய சுவரொன்றில் தனது பெயரை எழுதியமைக்காக இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவரும் மேற்படி உதயசிறியினை பிணையில் விடுவிக்கக் கோரி பிணைமனு ஒன்றினை நேற்று (13.03.2015) தம்புள்ளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • காணாமல் போன முஹம்மத் ரஷீத் கண்டு பிடிப்பு

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரி வீதி, ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கட்கிழமையிலிருந்து (09-03-2015) காணாமல் போயுள்ளார் என்ற செய்தியை பல்வேறு ஊடகங்களும் வெளியீட்டு இருந்தது .

  • 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம்: நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நரேந்திரமோடியின் உரை

    கொழும்பு: இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள முதலாவது இந்தியப் பிரதமராக மோடி திகழ்கிறார். அதாவது, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார்.

  • போலி வீஸா மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற மூவர் கைது

    கொழும்பு: போலி விசாக்களை பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே இந்த மூவரையும் 11 ஆம் திகதி கைது செய்துள்ளதாக விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • ஜேர்மனியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் தள்ளுபடி

    பேர்லின்: ஜேர்மனியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் அதியுயர்ந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2003இல் கொண்டுவரப்பட்ட முந்தைய தடையுத்தரவானது மதச் சுதந்திரத்துக்கான உரிமையை மீறியுள்ளதாக ஜேர்மனியின் அரசியலைமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் / டீன் பைரூஸ்   காத்தான்குடி: இலங்கையில் மிகவும் பழமைவாந்த அறபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா 13-03-2015 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெற்றது.

  • தேசிய காங்கிரஸின் தலைமை மைத்ரிக்கு ஆதரவாக தேர்தலில் களமிறங்கியிருந்தால் மாகாண அமைச்சுப் பதவி உதுமாலெப்பைக்கே: தேசிய காங்கிரஸின் மாவட்ட செயாலாளர் நஸீர் ஹாஜி

    ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: லொறி விபத்தொன்றில் தனது இரு கால்களையும் இழந்துள்ள ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த பஸ்மீர் என்ற இளம் குடும்பஸ்தரின் வாழ்வாதாரம் கருதி கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் கௌரவ  எம்.எஸ். சுபைர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஐம்பதாயிரம் ரூபா மூலம் அமைக்கப்பட்ட வர்த்தக நிலையத்தினை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

  • நான் யார்? எதற்காக இந்த உலகத்தில்? அமைதியை தேடி முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸடீன்

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸடீனுடனான கலந்துரையாடல்

  • பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் உண்மைக்கு புறம்பான கருத்துக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் ஜவாஹிர் கண்டனம்

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: இலங்கையில் இந்தியா நடை முறைப்படுத்தும் வீடமைப்பு திட்டத்தின் தெரிவு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளிப்படுத்திவருவதை கண்டிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் ஜவாஹிர் தெரிவித்தார்.

←Previous Page
1 … 493 494 495 496 497 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar