Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இங்கிலாந்து வோல் சோல் பள்ளியில் வெடிகுண்டு!

    -MJ பேர்மிங்கம்: இங்கிலாந்து, பேர்மிங்கம் நகரில் ரட்லர் வீதியில் அமைந்திருக்கும் ஆயிஸா ஜூம்ஆ (வோல் சோல்) பள்ளிவாயலுக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 21) இரவு 10:45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் அவரசரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

  • 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் – ரி.எம்.வி.பி. தலைவர்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 13ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் கிழக்கில் நிருவகித்தவன் என்ற அடிப்படையிலும் அதே வேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன்

  • கோறளைப்பற்று தெற்கு எல்லையில் முன்னாள் முதல்வரின் நிதிஒதுக்கீட்டில் கலாசார மண்டபம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கோறளைப் பற்று தெற்கு எல்லையில் முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டில் 18 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட  றெஜி கலாசார மண்டபம் நேற்று திங்கட்கிழமை (24.06.2013) திறந்து வைக்கப்பட்டது.

  • பொது பல சேனாவும் ‘பஞ்ச மணி’களும்….

    கொழும்பு: சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அண்மைக்காலமாக இனவாத விஷத்தைக் கக்கி வரும் பொதுபல சேனாவிற்கு ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆசீர்வாதம் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்தின பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

  • காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2012/2013 ஆண்டுக்கான புதியதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.ரீ.எம் காலித் (ஜேபி) யுடனான நேர்காணல்

    நேர்காணல்: பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் 1984ம் ஆண்டு அஷ்ஷஹீட் அஹமட் லெப்பையினால் ஸ்தாபிக்கப்பட்ட  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சுமார் 15 குழுக்களை உள்ளடக்கி சிறப்பாக இயங்கி வருகிறது. அவசரக்குழு, கூட்டு ஸகாத் நிதியம், ஹஜ் மற்றும் உம்றாக்குழு, பாரியநோய் நிவாரணக்குழு, திருமண நல்லிணக்க சபை,

  • மட்டு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 44 வயது பெண் தாதி பலி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் நாவற்குடா பிரதேசத்தில் நாவற்குடா பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் நாவற்குடாவைச் சேர்ந்த 44 வயது தாதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

  • விடுதலைக்கு உதவிய கிழக்கு மக்களுக்கு நன்றி செலுத்த அஸாத் சாலி கிழக்கு விஜயம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணம்: தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேருமான அஸாத் சாலி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து

  • சம்பியன்ஸ் வெற்றி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ1 கோடி!!

    – OIT மும்பை: இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

  • உச்சி மாநாட்டு இணையத்தளத்தில் தமிழ், முஸ்லிம்களை வேண்டுமென்றே குறைத்துக் காட்டிய இலங்கை அரசாங்கம்..?

    கொழும்பு: இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் ஆரம்பித்த  பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டு இணையத்தளத்தில் இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் தொகையைக் குறைத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை குப்பையில் போட வேண்டும்!- ஹக்கீம்

    கல்முனை: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை குப்பையில் போட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டின் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளடக்காமை பாரிய தவறாகும்.

  • கிண்ணியா பைசல் நகர் மைதானத்தில் விமர்சையாக இடம்பெற்ற கே.பி.எல் போட்டிகளின் இறுதிப்போட்டி

    – ரைஸ் கிண்ணியா: யூரானியா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று கிண்ணியா பைசல் நகர் மைதானத்தில் கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் கிண்ணியாவின் பாரம்பரிய விளையாட்டான சீனடி வரவேற்பு வீரர் ஒருவரினால் போடப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் பதவிநீக்கம்!

    மெல்போர்ன்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் பதவிநீக்கப்படுகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு இன்னும் 16 நாட்களே உள்ளநிலையில் ஆஸ்திரேலிய இந்த முடிவை எடுத்துள்ளது.

←Previous Page
1 … 1,032 1,033 1,034 1,035 1,036 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar