Category: Your Kattankudy
-
முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் அகாஷியின் கவனத்திற்கு
கொழும்பு: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகள் தொடர்பில் ஜப்பானின் விசேட துாதுவர் யசூசி அகாஷியின் கவனத்திற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கொண்டுவந்தார்.
-
சம்பளம் கிடைக்காத சிம்பாப்வே வீரர்கள் போட்டிகளைப் புறக்கணிக்க எச்சரிக்கை
ஹராரே: குறித்த காலத்தில் சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பணி நிறுத்தத்தில் குதிக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீரர்களுக்கு சம்பளம் வழங்க சிம்பாப்வே கிரிக்கெட் சபை நிர்ணயித்த இறுதித் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
-
சுகாதார சேவையில் வரலாற்று சாதனை; ஒரே நாளில் 10,400 பேருக்கு நியமனம்
கொழும்பு: இலங்கையின் இலவச சுகாதார சேவை வரலாற்றில் முதற்தடவையாக 10,400 பேர் அரசாங்க சுகாதார சேவைக்கு நாளை 17ம் திகதி சேர்ந்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
-
அமெரிக்க விசா மோசடியில் சிக்கியுள்ள இந்திய துணைத் தூதுவர்
– SHM நியூயோர்க்: விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என்றும், மேலும் இந்தியத் துணைத் தூதரின் கைது நடவடிக்கை அமெரிக்க-இந்திய உறவை எந்தவகையிலும் பாதிக்காது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
-
பார்வை இழந்தோருக்கான அல்குர்ஆன் பயிற்சி நெறி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ அகில அலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப் புணரமைப்புக் குழு பார்வை இழந்தோருக்கு புனித அல்குர்ஆனை சரளமாக ஓதுவதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விஷேட வகுப்புகளை இத்துறையில் அனுபவமும் திறமையுமிக்க சர்வதேச ஆலிம்களின்
-
ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் முக்காடு போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது மனித உரிமை மீறலாகும்- முஸ்லிம் மக்கள் கட்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் முக்காடு போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில் அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.
-
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைகள் மீண்டும் அடையாள அட்டை ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது – மட்டு மாநகர சபை முன்னால் உறுப்பினர் றம்ழான்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளத்தை மாற்ற முனைவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
-
மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் திரும்பியே பார்க்காத சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது உட்கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டை தனது முயற்சியாகக்காட்ட முற்படுவது வேடிக்கையானது
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் அப்பக்கம் திரும்பியே பார்க்காத சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது உட்கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டை தனது முயற்சியாகக்காட்ட முற்படுவது வேடிக்கையானதும், கண்டனத்திற்குமுடையதுமாகுமென சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி உதவி பெறுவோர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கண்ணீர் மழையுடன் ஆபிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்
மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உள்பட 100 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
புற்றுநோய் சிகிச்சை: அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமெரிக்க மருத்துவமனையில் அனுமதி!
– SHM ஹஸ்டன்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.