Category: Your Kattankudy
-
இலங்கைப் போர்க்குற்றங்களை முஸ்லிம்கள் நடுநிலையாக இருந்து பார்க்க வேண்டும்!- அமைச்சர் ஹக்கீம்
கண்டி: இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை முஸ்லிம்கள் நடுநிலையாக இருந்து பார்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று வலுவடைவு; வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை
கொழும்பு: வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று வலுவடைந்துள்ளதால் கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள் ளதாகவும் இக்காலநிலை பெப்ரவரி வரை தொடரும் எனவும் வானிலை அவதான நிலைய அதிகாரி சூரியகுமாரன் தெரிவித்தார்.
-
சவூதி அரேபியாவுடன் தொழில்சார் ஒப்பந்தம்: சம்பளம், பாதுகாப்பு உறுதி
கொழும்பு: சவூதி அரேபியாவுடன் செய்து கொண்ட தொழில்சார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாகத் தொழில் புரியும் இடங்கள், நியாயமான சம்பளம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.
-
உலகப்போர் வீரர்களின் டயரிகள் இணையத்தில் பிரசுரம்
லண்டன்: முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய டயரிக்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன.
-
ரூ.4 லட்சம் சம்பள ஆசையால் துபாய்க்கு சென்ற இளம் பெஷன் டிசைனர் 13 பேரால் பலாத்காரம்
– SHM மும்பை: மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் தருகிறேன் என்று ஏமாற்றி மும்பையில் இருந்து துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட 27 வயது பெஷன் டிசைனர் 13 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்டார்.
-
2013ம் ஆண்டிற்கான தொலைக்காட்சி அரச விருதில் அதி கூடிய விருதுகளை பெற்று இர்பான் மொஹமட் சாதணை
– றிஸ்கான் முஹம்மட் கொழும்பு: தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா 2013ம் ஆண்டு தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கலை மற்றும் கலாச்சார, அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட
-
மதத் தளங்கள் மீது தாக்குதல் செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா காலி: மதத்தளங்கள் மீது தாக்குதலை செய்வதன் மூலம் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தி நாட்டின் சமாதானத்திற்கு குந்தகம் விளைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை
-
காத்தான்குடியும் கொண்டாட்டமும்
AK-77 காத்தான்குடி: ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பித்ததுமே, ‘கொண்டாட்ட மாதம்’ என முன்னோர்கள் பெயர்வைத்து விடுவர். இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏனைய பெருநாட்கள் போன்று இனிப்பு, பலகாரங்கள் செய்து, மற்றும் புத்தாடைகள் அணிந்து கொண்டாடா விட்டாலும், அன்றைய தினத்தில் ஓவ்வொரு வீடுகளிலும்
-
நீங்களும் ஓர் வேட்பாளராகலாம்!
– அ.இ.ம.க. கொழும்பு: எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் முடிவை அறிவித்துள்ளதுடன், அக்கட்சியின் மயில் சின்னத்தின் கீழ் போடடியிடவிரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோறியுள்ளன.
-
இரண்டு வருட கால தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கோரல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இளைஞர் பாராளுமன்றத்தின் சகவாழ்வு பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.றிசான் 11-01-2014 நேற்று சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி
-
காத்தான்குடியில் ஆறு கோடி செலவில் நவீன நூலகம் நிர்மாணிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் தகவல் தொழிநுட்ப வசதிகளடங்களாக நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியில் நவீன பொது நூலகம் ஒன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
-
மேல், தென் மாகாணசபைகள் கலைக்கப்பட்டன
கொழும்பு: மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று (12) நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டன. இதனை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் தினகரனுக்கு உறுதிப்படுத்தினர்