Category: Your Kattankudy
-
நபித் தோழர் அலி (ரழி) அவர்களின் கண் சுகமடைதல்.
F.RAHMAN AHAMED வரலாறு:கைபர் யுத்தத்திற்காக நபிகளார் அவர்களது தூதர்களுடன் வெளியேருகிறார். நீண்ட நேரம் கைபர் கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். எங்கிலும் வெற்றி பெற முடியவில்லை.
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தினால் பயனாளிகளுக்கான ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு…
-டீன் பைரூஸ்- காத்தான்குடி;காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தினால் பயனாளிகளுக்கான கூட்டு ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு (29.01.2014 புதன்கிழமை) பி.ப.04.00 மணிக்கு அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமது லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தினில் நடைபெற்றது.
-
‘ இலங்கைச் சமூகத்தினர் தாய்மொழியை கற்கின்றமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர்
பேர்லின்: ஜேர்மனியில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தமிழ் மொழியை கற்கின்றமைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்று ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் உபாலி சரத் கொங்கஹகே மனம் திறந்து பாராட்டி உள்ளார்.
-
வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் அறிக்கை
– இர்ஷாட் ரஹ்மதுல்லா வவுனியா: யுத்தம் மற்றும் வறுமை நிலை என்பனவற்றை கவனத்திற் கொண்டு இந்திய அரசாங்கம் வழங்கிய வீடுகள் வவுனியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு வழங்கியதை கண்டித்து வவுனியாவில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்
-
காத்தான்குடி பிரதேசத்தில் சேரும் கழிவுகளை உக்கக் கூடிய கழிவுகள்,உக்க முடியாத கழிவுகள் என வேறு பிரித்து கழிவு சேகரிப்பு சேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள காத்தான்குடி நகர சபை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் மிக நீண்டகால சவாலான திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தர திர்வு காண்பதற்காக கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் காத்தான்குடி நகர சபையினால் புதிய ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டுவருவதாக காத்தான்குடி நகர சபைத தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
-
புறநெகும திட்ட குழு – நகரபிதா ஹில்மி கட்டையாறு பூங்காவிற்கு திடீர் விஜயம்!
ரைஸ் கிண்ணியா: கிண்ணியாவினை அழகுபடுத்தும் நகரபிதாவின் திட்டத்திற்கு அமைவாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்று கட்டையாறு பொது பூங்காவாகும். இப்பூங்காவினை பார்வையிடுவதற்காக நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் சகிதம் புறநெகும திட்ட குழுவினர் கட்டையாறு பூங்காவிற்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
-
தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக்கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை தாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டோம் – நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக்கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை தாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை(26) கொழும்பு 15, கனேமுல்லை முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின்
-
காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வுகளில் ஒரு உடகவியலாளர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு மற்றைய ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் புறக்கணிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த சில மாதங்களாக காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் மாதாந்த சபை அமர்வுகளில் ஒரு உடகவியலாளர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு மற்றைய ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் புறக்கணிப்பட்டு வருவதாக தேசிய பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் கடமையாற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
-
பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 01-02-2014 சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு காத்தான்குடி -3 முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மேல் மாடியில் பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை (பலாஹி) தலைமையில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள்
-
தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் 2014
பஹ்மி யூஸூப் திருகோணமலை: திருகோணமலை கல்வி வலயத்தின் குச்சவெளி கோட்டத்திற்குற்பட்ட அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2014ஆம் ஆண்டிற்கான தரம் 1 மாணவர்களை வரவேற்கும் வைபவம் கடந்த 2014.01.16ஆம் திகதி வியாழக் கிழமை பாடசாலை அதிபர் ஜனாப் எம்.ஐ.சாஜிபு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
-
ஸெய்யிது ஸாதாத் பகீர் முஹியித்தீன் வொளியுள்ளாஹ் அவா்களின் நினைவாக பாரிய கந்துாரி 2014
-முஹிப்பீன்- அக்குறஸ்ஸ:தென்னிலங்கையி்ல் பிரசித்தி பெற்ற போர்வை தர்காவின் ஸெய்யிது ஸாதாத் பகீர் முஹியித்தீன் வொளியுள்ளாஹ் அவா்களின் நினைவாக பாரிய கந்துாரி எதிர் வரும் (16.02.2014 ஞாயிறு பி.ப.01.30 ) கொடபிட்டிய அக்குறஸ்ஸ போர்வை முஹீயுத்தீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற உள்ளது.
-
போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு புநொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தில் பிரதம அதிதியாகஅமைச்சர் பஸீர் சேகுதாவுது
-டீன்பைரூஸ்- காத்தான்குடி:மாணவ சமூகத்திடம் போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மத்தி புநொச்சிமுனை இக்றா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தினில் அதிபர் ABM றசூல் (jp) SLPS தலைமையில் (28.01.2014 செவ்வாய்க்கிழமை) நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் திறன் விருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பஸீர் சேகுதாவுது MP அவா்கள் கலந்து கொண்டார்.