Category: Your Kattankudy
-
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாண சபைத் தேர்தல்
கொழும்பு: வடமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் தேர்தலை நடத்துவதற்கான வெற்றிகரமான சுபவேளையை நிர்ணயிக்கும் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார். வெலிஓயா பிரதேச மக்களுக்கு மஹாவலி காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் இது பற்றி தெரிவித்த ஜனாதிபதி மக்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
-
நிவாரண பணிகளில் கூட்டிணைந்து செயற்பட முஸ்லிம் எய்ட், அட்ரா உடன்படிக்கை
– பஹ்மியூஸூப் கொழும்பு: கடந்த பல வருடங்களாக இலங்கையில் நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற இரண்டு பிரதான சர்வதேச அமைப்புகளான முஸ்லிம் எய்ட் மற்றும் அட்ரா இன்ரநேசனல், 2013 ஏப்ரல் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. இந்நிகழ்வு இலங்கையின் நீண்ட நிவாரண மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரு வரலாற்று மைல் கல்லாகும்.
-
‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா
– MJ லண்டன்: இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.
-
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த 17ஆயிரம் தமிமீழப் போராளிகளில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை-அமைச்சர் சந்திரசிறி கஜதீர
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கடந்த 30வருட கால யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த 17ஆயிரம் தமிமீழப் போராளிகளில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களின் உறவுகளிடம் ஒப்படைத்து விட்டோம்.எஞ்சிய 450பேரை விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
-
முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் குடியேறவேண்டாம் என்று கூற எவருக்கும் அனுமதியில்லை: ஹூனைஸ் பாரூக் வழங்கிய செவ்வியின் முழு வடிவம்
நேர் காணல்-அபூ அஸ்ஜத் கொழும்பு: வடக்கில் ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் வந்தேறு குடிகளல்ல. முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் குடியேற வேண்டாம் என்று கூற எவருக்கும் அனுமதியில்லை என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக் வழங்கிய செவ்வியின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்.
-
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் கல்விப் பிரிவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
டீன் பைரூஸ் காத்தான்குடி: ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சை மாணவர்களுக்கு விதிசா பதிப்பகமும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியமும் இணைந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றுவது சம்பந்தமாகவும் வினாத்தாள்களுக்கு விடையளிப்பது
-
இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்
– எம். தமிமுன் அன்சாரி MBA எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங்களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.
-
காத்தான்குடியில் 03 உள்ளக வீதிகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசத்துக்க மகுடம்2013 வேலைத்திட்டத்திற்கு அமைவாக அமைச்சர் பஷில் ராபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வீதி’ வீதி எனும் விஷேட வேலைத்திட்டத்தின்
-
பாடசாலையின் முன்னேற்றித்திற்கு அதிபர்,ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை அவசியம் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுளுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: ஓரு பாடசாலை அல்லது ஒரு நிறுவனம் முன்னேற வேண்டுமானால் அவற்றின் தலைமைத்துவம் உறுதிமிக்க அர்ப்பணிப்புள்ள தலைமைத்துவமாக இருக்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகள் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்வில்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகள் 2013 இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் ஆரம்பமானது.
-
மட்டுவில் விரைவில் 06 நெற்களஞ்சிய சாலைகளை நிறுவ உள்ளோம் – பிரதியமைச்சர் வி.முரளிதரன்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீளமைத்து அதன் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவர்களுக்கு உள்ளது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
-
கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் 220 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி – உரையின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் உற்பத்தித்திறன் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான