Category: Your Kattankudy
-
கொழும்பு கோட்டை புகையிரத நிலையஅலுவலகம் முற்றுகை!
கொழும்பு: கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கிண்ணியா நகரபிதா ஹில்மியினால் மரங்கள் கையளிப்பு!
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியாவை அழகுபடுத்தி பசுமையாக்கும் வேலைத்திட்டம் நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிண்ணியா-மட்டக்களப்பு (தோனா) கரையோர வீதிகளில் மரங்கள் நடுதல், பொழுது போக்குக்கான கொட்டில்கள் அமைத்தல் போன்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில்
-
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் காணப்படும் வர்த்தக ரீதியான உறவை வலுப்படுத்த வேண்டும் – ஹோசைன் பராஹி
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் காணப்படும் வர்த்தக ரீதியான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளும்
-
அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் கை வைக்கக்கூடாது: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கொழும்பு: அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் கை வைக்கக்கூடாது. அதற்கான காரணங்களை விளக்கி 13 பக்கங்களிலான அவசரக் கடிதம் ஒன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ளது.
-
NGO:சகல அரச சார்பற்ற நிறுவனங்களையும் பதிவு செய்வது கட்டாயம்: தவறினால் இலங்கையில் தடை
கொழும்பு: நாட்டிற்குள் இயங்கும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அலுவலகத்தின் பணிப்பாளரும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான லக்ஷ்மன் ஹுலுகல்ல அறிவித்துள்ளார்.
-
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு 24 மணி நேர எச்சரிக்கை
கொழும்பு: அடுத்துவரும் 24 மணி நேர காலத்திற்குள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளி மண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது. மன்னார், கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான ஆழமான
-
மீண்டும் ஒலித்த அசாத் சாலியின் குரல்!
கொழும்பு: 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவோ, அதில் திருத்தங்களை ஏற்படுத்தவோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக தமிழ் முஸ்லிம் முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
-
பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிறுவவேண்டும்: மனித உரிமை அமைப்பிடம் சுமணரத்ன தேரர் தஞ்சம்!
மட்டக்களப்பு: இந்துக்கள் நிறைந்து வாழும் மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
-
காட்டெருமையின் சிறுநீர் கலக்கப்பட்ட சக்தி பாணங்களும் கவரப்படும் இன்றைய சந்ததியினரும்!
-MJ லண்டன்: மனிதர்களின் களைப்பைப் போக்கி அவர்களை உற்சாகமாக வைத்திருப்பதற்காக பண்டைய காலம் தொட்டு நீராகாரங்கள் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து வருகின்றன.
-
வத்திகானில் ஒருபால் உறவுக்காரர்கள்: போப்பாண்டவர் ஒப்புக்கொண்டாரா?
வத்திக்கான்: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமான வத்திகானின் நிர்வாக பொறுப்புதாரிகளிடையே ஊழல் பரவியிருப்பதையும், “தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ள காய்நகர்த்தும் ஒருபால் உறவுக்காரர்கள்” இருப்பதையும் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
கல்முனை ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
– பஹ்மி யூஸூப் திருகோணமலை: கல்முனை கல்வி வலயத்தின் வலயங்களுக்கான ஆசிரியர் சமப்படுத்தல் இடமாற்றத்தில் மாற்றம் செய்யப்பட்ட 250 ஆசிரியர்களில் 205 ஆசிரியர்கள் தமது செல்வாக்கினை பயன்படுத்தி சொந்த இடங்களிலே நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்.
-
பலஹத்துறைப் பள்ளிவாசல் மினி சூராவளியால் சேதம்!
கம்பஹா: மாவட்டத்தில் உள்ள பலகத்துறை முஸ்லிம் கிராமத்தில் நேற்று (11) செவ்வாய்க் கிழமை வீசிய மினி சூறாவளியால் பெரிய பள்ளிவாசலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓடுகள் காற்றில் பறந்தன. சீலின், முன் கதவு, யன்னல் மினாரா உச்சியில் அமைந்திருந்த பிறை நட்சத்திரம் எனபவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.