Category: Your Kattankudy
-
‘ஐ.தே.கட்சி தனது சரிந்துபோன அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கு பௌத்த இனவாதிகளின் அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் துனைபோகின்றது’
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பௌத்த மதவெறி பிடித்த காவிவுடை கடும்போக்கு காரர்களால் முஸ்லிம்களின் உடமைகளும், பொருளாதாரங்களும் அழித்து தீயிட்டு சேதப்படுத்துவதை இந்த நாட்டின் ஆளும் கட்சியும், பிரதான எதிர் கட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
-
வீதி விபத்துக்கள் தொடர்பில் வீதியில் இறங்கி பொது மக்களுக்கு விழிப்பூட்டும் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ரணசிங்க ஆகியாரின் ஒருங்கினைப்பில் பொது மக்களின் நலன் கருதி நாளாந்தம்
-
நாளை இலங்கை-இந்தியா மோதும் அரை இறுதிப்போட்டி: காலநிலை போட்டியைப் பாதித்தால்…..
-MJ லண்டன்: தற்பொழுது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் இடம்பெற்றுவரும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது.
-
மாணவ மாணவிகளின் நலன்கருதி துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு
– றிஸ்கான் முகம்மட் மாத்தறை: மாத்தறை கல்வி வலயத்தில் வாழும் போக்குவரத்து கஸ்டங்கள் இருக்கும் பிரதேசங்களிலருந்த பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகளின் நலன்கருதி துவிச்சக்கரவண்டிகள் பெற்றுக் கொடுக்கும் வைபவம் அண்மையில் மாத்தறை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.
-
பாராளுமன்றத்தில் துமிந்த சில்வா!
கொழும்பு: கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (19) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 1.10 மணியளவில் துமிந்த சில்வா பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
-
கிழக்கு மாகாண முதலமைச்சராக அமீர் அலி..?
கொழும்பு: கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
-
திருமணமில்லாமலேயே 42 வது வயதில் ராகுல் காந்தி!
-OIT டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 42வது பிறந்த நாளை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ராஜீவ் காந்தி – சோனியா காந்தி தம்பதியின் மகனான ராகுல் காந்தி, படிப்படியாக கட்சியில் உயர் பதவிகளை அடைந்து வருகிறார்.
-
‘சிங்கள ராவயவினரின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்துங்கள்’
கொழும்பு: மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார்.
-
கிண்ணியாவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல்!
கிண்ணியா: திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
இலங்கை- அவுஸ்திரேலிய போட்டியின் பின்னர் லண்டனில் இடம்பெற்ற அசம்பாவிதம்
-MJ லண்டன்: நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மிக முக்கிய போட்டியின் பின்னர் ஓவல் மைதான பிரதான வாயிலுக்கு முன்னிலையில் அசம்பாவிதங்கள் சில இடம்பெற்றன.
-
இலங்கை அரசியல் யாப்பின் 18 திருத்தங்களும் ஒரே பார்வையில்…
கொழும்பு: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.
-
ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!
கொழும்பு: திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி – 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.