Author: yourkattankudy.com
-
இன்றைய ஜூம்ஆ பிரசங்கம்
இடம்: முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் காங்கேயநோடை உரை: அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி (புர்கானி) தலைப்பு: ‘இல்முடைய சிறப்பும் உலமாக்களை கண்ணியப்படுத்தலும்’
-
கடை உணவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சு உத்தரவு
கொழும்பு: கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடும் அவதானம் செலுத்துமாறு சுகாதாரச்சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால சகல உணவு, மருத்துவப் பரிசோதகர்களைக் கேட்டுள்ளார்.
-
இன முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற ஓர் நிலைமை உருவாகியுள்ள இந்த நிலையில், சிலர் மத முரண்பாடுகளை தூண்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்- சந்திரிக்கா
திஹாரிய: பண்டாரநாயக்க குடும்பம் இனவாதத்தை தூண்டவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் பண்டாரநாயக்க குடும்பம் 80 ஆண்டுகள் அரசியல் நடத்தியது. தேர்தல் தொகுதியில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன வன்முறைகள் வெடிக்கவில்லை.
-
காத்தான்குடி ஹலிபா அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹூ) வீதி மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஜெய்கா வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்ட்ட காத்தான்குடி ஹலிபா அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹூ) வீதி மக்கள் பாவனைக்கு
-
‘கொழும்பிலிருந்து கண்டிக்கு வந்தவரால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்தது’
கண்டி: முஸ்லிம்களின் உரிமைக்கு குரல் கொடுப்பவர் எனத் தம்மைக் காண்பித்து கொழும்பிலிருந்து கண்டிக்கு வந்தவர் கண்டி மாவட்ட முஸ்லிம்களின் மாகாண மக்கள் பிரதிநிதித்துவத்தை குறைத்து விட்டதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத் தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
-
உணவக வடையில் இரும்பு ஆணி
கொழும்பு: கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவு சிற்றுண்டிச் சாலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு வடையில் இரும்பு ஆணி ஒன்று இருக்கக் காணப்பட்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியின் கனிஷ்ட ஊழியர் ஒருவர் வடையை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில் ஏதோ இருப்பதை உணர்ந்து பார்த்த போது வடையில் ஆணி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
-
காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் ஆராதனை மண்டபத்தோடு கூடிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காங்கேயனோடை பிரதேசத்தில் அமைந்துள்ள காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆராதனை மண்டபத்தோடு கூடிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு அல்-அக்ஷா வித்தியாலய பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்பாஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.
-
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கினங்க சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கும் திட்டத்தில் ஒரு தொகுதி வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு பாடசாலைகளில் இடம்பெற்றது.
-
காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 5 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா இன்று திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 5 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு ஆரையம்பதி காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மத விவகார கலாசார
-
‘கட்டார் பிபா ஏற்பாட்டாளர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன்களைப் புறக்கணிக்கின்றனர்’
– MJ டோஹா: எதிர்வரும் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகளை நடாத்தும் நாடாக கட்டார் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, கட்டார் விழாக்கோலம் பூண்டுவருகின்றனது. எனினும் பீபாவின் உத்தியோகபூர்வ கண்காணிப்புக்கள் அண்மையில் கட்டாரில் இடம்பெற்றது.
-
மோடி வருகைக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கறுப்பு கொடி போராட்டம்: 500 பேர் கைது
-SHM சென்னை: தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்க வரும் நரேந்திர மோடிக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
கென்யா தாக்குதல் தொடர்புடைய பிரித்தானியப் பெண்ணுக்கு இன்டர்போல் வலைவிரிப்பு!
– MJ லண்டன்: கடந்த சனிக்கிழமை கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற அப்பாவி மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல் சம்வத்திற்கு பின்னின்று செயற்பட்டார் என சந்தேகிக்கப்படும் பிரித்தானியாவியைச் சேர்ந்த சமந்தா லீத் வைற் எனும் விதவைப் பெண்ணை கைது செய்வற்கு இன்டர்போல் வலை விரித்திருக்கின்றது.