Author: yourkattankudy.com
-
சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருவர் பலி
ரியாத்: சவூதி அரேபியாவில் வங்கதேசம், பிலிப்பைன்ஸ், இந்தியா, நேபாள், பாகிஸ்தான், ஏமன் நாடுகளை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கியியுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்ப செல்வதற்காக 7 மாத காலம் அவகாசத்தையும் சவூதி அரேபியா வழங்கியுள்ளது.
-
ஈரான் அமைச்சர் ஹசன் ரவுகானி பாதுகாவலரால் சுட்டுக் கொலை!
டெஹ்ரான்: ஈரான் தொழில்துறை இணையமைச்சரை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் அமைச்சரவையில் தொழில்துறை இணையமைச்சராக இருப்பவர் சஃப்தார் ரஹ்மதபாடி. இவர் நேற்று தலைநகர் டெஹ்ரானின் கிழக்கு பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளார்.
-
காத்தான்குடி அவுஸ்திரேலியன் கணினி நிறுவனத்தால்; மாணவர்களுக்கான இலவச இரு மாத கால பாடநெறி
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அவுஸ்திரேலியன் கணினி நிறுவனத்தால் 2012, 2013 ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான இலவச 2 மாத கணனி பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக காத்தான்குடி அவுஸ்திரேலியன் கணினி நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.
-
சத்திரசிகிச்சையின் போது 35 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்ட அதிசயம்: சம்மாந்துறையில் சம்பவம்!
சம்மாந்துறை: சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது 35 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. சிகிச்சையின் போது அகற்றப்பட்ட கற்களில் ஒன்று மான்கொம்பு வடிவில் அமைந்திருந்தது.
-
நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய எம்.பி.க்கள் திருப்பியனுப்பப்பட்டனர்!
கொழும்பு: குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளை மீறினார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்களது நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். நவம்பர் 08 ஆம் திகதி ‘விசிட்டிங் வீஸா’ மூலம் இலங்கைக்குள் வந்திருந்த மேற்படி அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அரசியல்வாதிகள் நேற்றுக் காலை பத்திரிகையாளர்
-
பிலிப்பைன்ஸ் சூறாவளியில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி!
பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸை தைப்பூன் ஹையான் சூறாவளி தாக்கியதில் ஒரு மாகாணத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக தாம் நம்புவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள். பாதிக்கப்பட்ட கிராமங்களின் அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் புதிய எண்ணிக்கையை தாம் எட்டியுள்ளதாக லெத்தே மாகாணத்தின் பொலிஸ் தலைவர் கூறியுள்ளார்.
-
‘கலந்துகொள்ள மாட்டேன்’: மகிந்தவுக்கு மன்மோகன் அறிவித்தார்!
கொழும்பு : இலங்கையில் இந்த வாரம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெண்களுக்கெதிரான வன்முறையை குறைப்பதற்கும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை இல்லாமல் செய்வது தொடர்பிலான செயமலமர்வு
நமது நிருபர் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறையை குறைப்பதற்கும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை இல்லாமல் செய்வது தொடர்பிலான செயமலமர்வுகளை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனம் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் மேற் கொண்டு வருகின்றது.
-
ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்தார் அஸ்வின்
டுபாய்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதம் அடித்ததற்கு பலனாக, ஐசிசியின் டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
‘மிஸ் யுனிவர்ஸ்-2013’ பட்டத்தை வென்றார் கேப்ரியேலா இஸ்லர்
– SHM மொஸ்கோ: 2013ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பிரபஞ்சத்தின் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான போட்டியான, ‘மிஸ் யூனிவர்ஸ்-2013’ போட்டி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்றது. அதில் பல கடினமான சுற்றுக்களைக் கடந்து தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக பணி புரிந்து வரும் வெனிசுலா நாட்டு அழகி மிஸ் யுனிவர்ஸ்-2013 பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி பலஸ்தீன் பயணம்- பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பலஸ்தீனத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயணமாகியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.