Author: yourkattankudy.com
-
புலமைப் பரீட்சையில் விரைவில் மாற்றம்
கொழும்பு: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது என்பதில் அமைச்சர்கள், அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடில்லையென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
-
நீதி அமைச்சின் கீழ் இயங்கும் காத்தான்குடி மத்தியஸ்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 40 ஆண்,பெண் உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நீதி அமைச்சின் கீழ் இயங்கும் காத்தான்குடி மத்தியஸ்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 40 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 08-11-2013 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பள்ளிவால்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் காத்தான்குடி மத்தியஸ்த சபை தவிசாளர் எம்.ஐ.எம்.முஹமட் உசனார் தலைமையில் இடம்பெற்றது.
-
கா-குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு 85000 ரூபாய் பெறுமதியான் குளிரூட்டி (ஏ.சி.) இயந்திரம் அன்பளிப்பு செய்த காத்தான்குடி அமானா இஸ்லாமிய வங்கி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை காத்தான்குடி அமானா இஸ்லாமிய வங்கியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கா-குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு 85,000 ரூபாய் பெறுமதியான குளிரூட்டி (ஏ.சி.) இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு –மீரா ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி (08.11.2013)
ஒலிப்பதிவு – KKY Youth இடம்: மீரா ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 01 பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் அக்ரம் (நளீமி) BA தலைப்பு : இஸ்லாம் எதிர்பார்க்கும் நம்பிக்கை, நாணயம்.
-
மன்னார், நானாட்டான், பொண்தீவுக் கண்டல் மற்றும் பூவரசங்குளம் கிராம அரச காணிப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்
PMGG ஊடகப்பிரிவு நானாட்டான்: மன்னார், நானாட்டான், பொண்தீவுக் கண்டல் மற்றும் பூவரசங்குளம் கிராம அரச காணிப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (8.11.2013) வெள்ளிக்கிழமை காலை நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
எமது கட்சியின் உருவாக்கமானது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தினது எதிர்காலம் குறித்து நீண்ட கவனத்தை செலுத்தும் – அமைச்சர் றிசாத் பதியுதீன்
நீர்கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா நீர்கொழும்பு: இளம் புதிய அரசியல் தலைமைத்துவங்களை உருவாக்குவதன் மூலம், சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் ஆளுமைக் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்களது இந்த முற்போக்கு சிந்தணையும் கட்சியின் நெறிப்படுத்தலும் தொடர்ந்தேச்சையாக வழங்கப்படுவது
-
அறிமுக போட்டியில் 9 விக்கெட் எடுத்து முகமது சமி சாதனை
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சாதனை படைத்துள்ளார். கடந்த ஆறாம் திகதி ஆரம்பமான டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 234 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது.
-
தேசிய அடையாள அட்டை பெற சா/த மாணவர்களுக்கு விசேட கால அவகாசம்
கொழும்பு: இம்முறை க.பொ.த. சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள இரண்டு வாரம் விசேட கால அவகாசம் வழங்குவதாக ஆட் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் இரண்டு வாரத்திற்கு இந்த கால அவகாசம் வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணை யாளர்
-
மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவது கட்டாயம்: முகம் தெளிவாக தெரியும் படி அணிய வேண்டும்
கொழும்பு: மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறியோர் முதல் பெரியோர் வரை (ஹெல்மட்) தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் முகத்தை முற்றாக மறைக்கும் தலைக் கவசம் அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
-
இரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர்
– பஹ்மி யூஸூப் திருகோணமலை: திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே இன்று 08.11.2013ஆம் திகதி இரவு இவ்வதிசய மலர் மலர்ந்து காட்சி தந்தது.