Author: yourkattankudy.com
-
ஹெரோயின் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார முனசிங்க உட்பட ஐவர் கைது
கொழும்பு: ஹெரோயின் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார முனசிங்க உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக முறைப்பாடு செய்யும் நடைமுறை
கொழும்பு: தனியார் பஸ்கள் தொடர்பாக ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தினூடாக முறைப்பாடு செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியார் போக்குவரத்து அமைச்சில் விசேட நடவடிக்கைப் பிரிவொன்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சி. பி. இரத்நாயக் காவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
‘கெய்ல் அல்லது வோணர் ஆகிய இருவரில் ஒருவரே எனது சாதனையை உடைப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன்’: அப்ரிடி
– MJ லாஹூர்: நேற்று நியூஸிலாந்து, குயின்ஸ்டவுணில் இடம்பெற்ற நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வீரர் கொரே அண்டர்ஸன் 36 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம், ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் குறைந்த பந்துகளில் விரைவான சதத்தைப் பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
-
வடக்கு மாகாணத்தை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வந்த மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராட்டு
பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: 2013ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 16,000 மாணவர்களில் 63.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெற்று, இலங்கையின் 9 மாகாணங்களிலும் வடக்கு மாகாணத்தை முதலிடத்துக்கு உயர்த்தியுள்ளனர் என்ற செய்தியறிந்து, வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துவரும் ஒரேயொரு தமிழர் என்ற வகையில்
-
புதிய வருடத்துக்கான அரச உத்தியேகத்தர் சத்தியப்பிரமாணம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட செலயகம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்களில் புதிய வருடத்துக்கான அரச உத்தியேகத்தர் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.
-
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
பழுலுல்லாஹ் பர்ஹான் நாவிதன்வெளி: நாவிதன்வெளி பிரதேச சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ. தஜாப்தீன் அவரது கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரஸ்தாப பிரதேச சபை வாக்கெடுப்பு இரண்டு நாட்களின் பின்னர் நடைபெறும் பொழுது அவரது நிலைப்பாட்டில் மாற்றமில்லையானால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும்
-
சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் 250 வறிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2014 புத்தாண்டு விழாவை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பரிவிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 250 வறிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில்
-
பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணியின் சுற்று வேலி மற்றும் தற்காலிக வீடு இனம் தெரியாத நபர்களினால் சேதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் சிகரம்: காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் கிராமத்தில் பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணியின் சுற்று வேலி மற்றும் தற்காலிக வீடு என்பன புதன்கிழமை (1.1.2014) இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஒரு பந்தில் மின்னல் வேக சாதனைகுரிய வீரர் கோரி அண்டர்ஸன்!
– SHM குயீன்ஸ்டவுன்: ஒரு நாள் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன். குயீன்ஸ்டவுனில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார்.
-
‘கொக்குலாய் களப்பில் சிறுகடல் மீனவர் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பில் சுமூகமான தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’- அமைச்சர் ஹக்கீம்
– றிஸ்கான் முஹம்மட் புல்மோட்டை: புல்மோட்டை கொக்குலாய் களப்பில் சிறுகடல் மீனவர் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பில் சுமூகமான தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மீன்பிடி கடற்றொழில் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன, தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய நீதியமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோரிடம் உறுதியளித்துள்ளார்.
-
‘அரச அதிகாரிகள் மக்களின் நலனை முற்படுத்தி தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்’-அமைச்சர் றிசாத்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: அரச அதிகாரிகள் மக்களின் நலனை முற்படுத்தி தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.அதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்துவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வருடத்தின் ஆரம்ப நாளான இன்றைய நாளில் தமது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
-
புழுப்பிடித்த சொக்லேட் பவுடர்; பழுதடைந்த பேரீச்சம்பழங்கள் கொழும்பில் நேற்று மீட்பு
கொழும்பு: காலாவதியாகிய நிலையில் புழுக்களுடன் கூடிய சொக்லேட் பவுடர் மற்றும் பேரீச்சம்பழங்களை கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.