Author: yourkattankudy.com
-
மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இஜ்திமா
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட இஜ்திமா இன்ஷா அல்லாஹ் மே மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை ஏறாவூர், அல்-மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
-
உதயசிறியின் விடுதலைக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசியமுன்னணி நன்றி தெரிவிக்கின்றது
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘வரலாற்று சிறப்பு மிக்க சீகிரிய குன்றில் உள்ள புராதன சுவரில் தனது பெயரினை கிறுக்கிய குற்றத்திற்காககைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த உதயசிறி இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
சந்திரிக்காவுக்கு எதிரக இலஞ்ச முறைப்பாடு – ஏழு வருடங்களின் பின்னர் வாசுதேவவினால் முன்வைப்பு
எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு கொழும்புத் துறைமுகத்தில் 10 ஏக்கர் நிலத்தை கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைக்காக தனியார் துறைக்கு கையளித்த முறை பிழையானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தபோதிலும் பல ஆண்டுகளாக சட்டமா அதிபர், இரகசிய பொலீஸார் மற்றும் இலஞ்ச ஆணையாளர் இது சம்பந்தமாக இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர்…
-
19வது திருத்தம்: கோத்தாவின் அரசியல் கனவில் சிக்கல்
கொழும்பு: பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த அவருக்கு, 19வது திருத்தச்சட்டம், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
-
“அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும்”
– இர்ஷாத் ரஹ்மதுல்லா வன்னி: கடந்த போர்ச் சூழலின் பின்னர் வடக்கில் கைது செய்யப்பட்டு விசாரைணகைள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி,மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-
ரஜப் மாதம் (வீடியோ)
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா, 26.04.2015 – நன்றி: சுவனப்பாதை
-
அரசியல் வரலாற்றின் சாதனை
கொழும்பு: இலங்கையின் அரசியல் வரலாற்றில் 2015 ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. எவராலும் தோற்கடிக்க முடியாது என்று நம்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததும் 37 வருடங்களாக பேசப்பட்டு வந்த நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் இந்த வருடத்திலேதான்.
-
பிரான்சில் முஸ்லிம் மாணவி நீண்ட கருப்புப் பாவாடை அணிந்ததால் சர்ச்சை
பரிஸ்: கருப்பு நிறத்தில் நீளமான பாவாடை அணிந்து வந்த முஸ்லிம் மாணவி ஒருவரை பிரான்சிலுள்ள பள்ளியொன்று, வகுப்புகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அங்கு மத நம்பிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் எந்தவொரு சின்னங்களுக்கும் சட்டரீதியான தடை பிறப்பித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதை கடுமையாக
-
சிறுநீர் அருந்தி இடிபாடுகளில் சிக்கியவரின் 82 மணிநேர ஜீவமரணப் போராட்டம்
கட்மாண்டு: நேபாள பூகம்பத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 82 மணிநேரம் தவித்த ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார்.ரிஷி கனால் என்ற இவர் காட்மாண்டுவில் தங்கியிருந்த ஹோட்டல் இடிந்து விழுந்து அந்த இடிபாடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கினார். மீட்கப்படுவதற்காக இடிபாடுகளில் சிக்கியிருந்த நேரம் தனது சிறுநீரைக் குடித்து உயிரைத் தக்கவைத்துகொள்ள நேரிட்டதாக இவர் கூறினார்.
-
சவுதி நாட்டின் தனவந்தர்களின் நிதிஉதவியுடன் பூநொச்சிமுனை ஜூம்ஆ பள்ளிவாயல் திறந்த வைக்கப்பட்டது
– ஏ.எல்.டீன்பைரூஸ் பூநொச்சிமுனை: புதிதாக புணர்நிர்மானம் செய்யப்பட்ட காத்தான்குடி பூநொச்சிமுனை ஜூம்ஆ பள்ளிவாயல், ஆயிஷா ஜூம்ஆ பள்ளிவாயல் என்ற பெயரில் ஹிறா பௌண்டேசனின் சர்வதேசத்தக்கு பொறுப்பான அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி)தலைமையில் சவுதி நாட்டின் தனவந்தர் முஹம்மது அஹ்மத் அல்பலாசி,ஹஸன் அஹ்மத் ஹஸன் முஹம்மத் என்பவர்களால் சென்ற 28.04.2015 செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்படடது.
-
“பொதுபலசேனாவை உருவாக்கியவர் சம்பிக்க ரணவக்கவே” மஹிந்த
– தாய்நாடு கொழும்பு: நாட்டில் தற்போது ஏராளம் ஜனாதிபதிகள் உள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார். இவர் தாய்நாடு ஆசிரியருக்கு நேற்று கொழும்பில் வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-