Author: yourkattankudy.com
-
இன்று இடம்பெறவிருந்த PMGG யின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க பொலிசார் மறுப்பு
– ஊடகப் பிரிவு: காத்தான்குடி: PMGG இன்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடாத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு இறுதி நேரத்தில் காத்தான்குடி பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
சீரற்ற காலநிலை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும்?
கொழும்பு: தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
போதையின் தீது கேளீர்
(இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்) (̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے~ ~ – மதியன்பன் கஞ்சாவை, அபினை உதடு காதலித் திடுதல் தீதே… நெஞ்சாற இதை யறிந்தும் நித்தமும் அதனுள் வீழ்ந்து
-
ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்
– OIT சென்னை: ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் தமிழகத்தை உலுக்கியது.
-
தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டுவது அவசியம்
இலங்கையில் இடம்பெறும் பொருளாதார வளர்ச்சியுடன் உணவு உற்பத்தியிலும் குறிப்பாக நெல் உற்பத்தியிலும் நாடு தன்னிறைவை அடைந்திருப்பதனால் எமது நாட்டில் அனைவருக்கும் மூன்று வேளை உணவு திருப்திகரமான முறையில் கிடைக்கின்றது.
-
ஒருமுறை ஹஜ் யாத்திரை செய்தவருக்கு 10 வருடங்களின் பின்பே மீண்டும் அனுமதி!
காத்தான்குடி: இலங்கையிலிருந்து ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் பத்து வருடங்களுக்கு பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நளீமி தெரிவித்தார்.
-
‘லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது’
லண்டன்: இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லண்டனில் இருந்து வருகை தந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
-
மீன்பிடிக்க ஆற்றிற்குச் சென்ற மீனவரை காணவில்லை-சுழற்காற்றினால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் மக்கள் யூகம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் ஆற்றில் இன்று வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
-
கொழும்பில் தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையில் இறைச்சிக்கடைகள்
-AF 47 கொழும்பு: வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சீனா- இலங்கை ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
பீஜிங்: தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம் நாளை
– PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மாதாந்தம் தொடர்ச்சியாக நடாத்திவரும் மக்கள் சந்திப்பு தொடர்பில் இந்த மாதத்திற்கான மாதாந்த மக்கள் சந்திப்பும் பொதுக்கூட்டமும் நாளை வெள்ளிக்கிழமை (31.05.2013) மாலை 06.45 மணிக்கு கடற்கரை வீதி பொதுமைதான முன்றலில் நடைபெறவுள்ளது.
-
செவ்வாய் கிரகத்தில் எலி புரளி!
– OIT டோக்கியோ: செவ்வாய் கிரகத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த இணையத்தளம் ஒன்று வெளியிட்ட படத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா… ஏற்கெனவே உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.