Author: yourkattankudy.com
-
ஜயலத் ஜெயவர்தன எம்.பி. மரணம்
கொழும்பு: முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார். இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
-
பொதுபலசேனாவை ‘மெத் செவன’ மத்திய நிலையத்திலிருந்து அகலுமாறு நீதிமன்றம் உத்தரவு!
காலி: சிங்கள பௌத்த தேரர்களைக் கொண்ட இனவாத அமைப்பான பொதுபல சேனாவினால் காலி – வங்சாவல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட ‘மெத் செவன’ எனப்படும் சமயரீதியான மத்திய நிலையத்திலிருந்து அகன்று செல்லுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க 83வது பொதுச் சபைக் கூட்டம்
– MTM. ஷரீக் ஆசிரியர் 2013.05.30 இலவசக் கல்வியின் தந்தை CWW கன்னங்கரா அவர்களினால் கிழக்கிலங்கையில் முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்ட மத்திய கல்லூரிகளில் ஒன்றான எமது காத்தான்குடி மத்திய கல்லூரியின் 83வது வருட பழைய மாணவர் சங்க பொதுச் சபைக் கூட்டம் கீழ்வரும் விபரப்படி நடைபெறவுள்ளதால் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்களின் கவனஈர்ப்புப் போராட்டம்…
விசேட நிருபர். காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக (சுயேட்சைக்குழு-01) பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சூறாசபை உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை 8.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்திற்கு முன்னால் முன்னெடுத்தனர்.
-
இலங்கையின் முதலாவது தொடர்பாடல் செய்மதியை சீனா வழங்கும்!
பீஜிங்: இலங்கைக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் ஒலி- ஒளிபரப்புச் சேவைகளை வழங்கும் முதலாவது தொடர்பாடல் செய்மதியை இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று சீனாவில் கைச்சாத்தடப்பட்டது.
-
பாராளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு அறுதிப் பெறும்பான்மையை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களே! – றம்ழான்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பாராளுமன்றத்தில் தற்போது மூன்றில் இரண்டு அறுதிப் பெறும்பான்மையை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களே! என்பதை பொதுபல சேனாவும், சிங்கள ராவய அமைப்புக்களும் மறந்து விடக் கூடாது என ஸ்ரீ .ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக (சுயேட்சைக்குழு-01) பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் சூறாசபை உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நாளை கவனஈர்ப்புப் போராட்டம்
– PMGG ஊடகப் பிரிவு, பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடியில் நகரசபையில்… •நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணுக,
-
பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள ஐ.சி.சி. சம்பியன் வெற்றிக் கிண்ணம்
– MJ லண்டன்: எதிர்வரும் ஜூன் 6ம் திகதி, இங்கிலாந்து-வேல்ஸ் இணைந்து நடாத்தும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் சுற்றுப்போட்டி நடைபெற இருக்கின்றது.
-
ஜெயலலிதா நினைத்தால் அடுத்த விநாடியே பி.சி.சி.ஐ காலி!
– OIT சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசிடம் இருப்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
உஸூல்களுக்கு மாற்றமில்லாத வகையில் நவீன சிந்தனைகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் – அமைச்சர் ஹக்கீம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்பிட்டி: இஸ்லாத்தின் உஸூல்களுக்கு மாற்றமில்லாத வகையில் இஜ்திஹாத் அடிப்படையில் ஏற்பட்டுவரும் நவீன சிந்தனைகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு
-
கல்பிட்டியில் 20 மில்லியன் ரூபா செலவில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்றக் கட்டிடம் – வேலைகள் துரிதம்
பழுளுல்லாஹ் பர்ஹான் புத்தளம்: புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டியில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்றக் கட்டிட நிர்மாணமான வேலைகளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா
-
ஒசாமா கொல்லப்படவில்லை: தற்கொலை செய்துகொண்டார்!
– OIT டெல்லி: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப்படைகள் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அவராக தற்கொலைப்படை பெல்ட் அணிந்து அதை வெடிக்கச் செய்து இறந்ததாகவும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் தெரிவித்துள்ளார்.