Author: yourkattankudy.com
-
பொறிக்குள் அகப்பட்ட எலிகளாய்..
– மதியன்பன் நாய் கிண்டிய மடுவுக்குள் நட்டிவைத்த மரங்களாய் நமது தலைவர்கள்…
-
3 மாகாண சபைகளின் வாக்காளர் விபரம்:
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ள வடமாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் விபரம், மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தகவல்களை தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ளது. அதனது விபரங்கள் பின்வருமாறு,
-
80 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடியில் மஸ்ஜிதுல் முஸ்லிஹீன் பள்ளிவாயல் திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பௌஷி மாவத்தையில் தனவந்தர் நூர்முகம்மட் ஹாஜியார் என்பவரின் சுமார் 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் முஸ்லிஹீன் எனப்படும் பள்ளிவாயலொன்று 19-07-2013 நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டது.
-
‘மூடப்பட்ட மஹியங்கனை அரபா பள்ளிவாயல் உடன் திறக்கப்பட வேண்டும்’ – முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ‘மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாயல் மூடப்பட்ட செய்தி பேரதிர்ச்சியாக இருப்பதுடன் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் அமைச்சர்களும் அவர்களின் கட்சிகளும் இதற்கு பொறுப்புக்கூறுவதோடு உடனடியாக பள்ளிவாயலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு ஓகஸ்ட் 7இல் சம்பளம்
கொழும்பு: நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.
-
‘வறுமையை ஒழித்து சுவனம் நுழைவோம்’: இன்றைய ஜூம்மா உரையின் ஒலிப்பதிவு
காத்தான்குடி: இன்று வெள்ளிக்கிழமை (19-07-2013) காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் -ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜூம்ஆ உரையின் ஒலிவடிவம் எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது. தலைப்பு: வறுமையை ஒழித்து சுவனம் நுழைவோம்.
-
தாபகர் தின ஊர்வலம் இன்று மட்டக்களப்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் சிவானந்தா தேசிய பாடசாலையின் தாபகர் தின ஊர்வலம் சிவானந்தா தேசிய பாடசாலை பிரதி அதிபர் தயாபரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு-கல்முனை கல்லடி பிரதான வீதியில் இடம்பெற்றது.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் -தமிழ் மொழி பேசும் மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பில் 103 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி நெறி
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் தமிழ் மொழியிலும் பொது மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள 103 சிங்கள பொலிசாருக்கு 5 மாதமாக இடம்பெற்ற தமிழ் மொழி பயிற்சி நெறியின் இறுதி விழா இன்று
-
இங்கிலாந்து, ரெடிங் நகரில் தலை நிமிர்ந்து நிற்கும் அபூபக்கர் ஜூம்ஆ பள்ளிவாயல்
-MJ ரெடிங்: தென்கிழக்கு இங்கிலாந்தின் மிக முக்கிய நகரமாகக் கருதப்படும் ரெடிங் (Reading) நகரின் ஒக்ஸ்போர்ட் வீதியில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக நிர்மாணிக்கப்பட்டு வந்த மஸ்ஜிதுல் அபூபக்கர் ஜூம்ஆ பள்ளிவாயல் இம்முறை ரமழானில் திறக்கப்பட்டது.
-
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 66வது சிரார்த்த தினம் இன்று மட்டக்களப்பில் – சுவாமியின் சமாதிக்கு மலரஞ்சலி
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 66வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் விபுலானந்தர் மணி மண்டபத்தில் அமைந்துள்ள சுவாமியின் சமாதிக்கு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
-
மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு
ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கும் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன் போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக
-
வத்திகான் தூதரை வெளியேற்ற மலேசியாவில் ஆர்ப்பாட்டம்
கோலாலம்பூர்: மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.