Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அத்துமீறிய சிங்களகுடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து த.தே.கூ ஆர்ப்பாட்டம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவிட்குட்பட்ட படுவான்கரை கெவிலியாமடு, புளுகுணாவை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்தகுடியேற்றத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டஎதிர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.

  • கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் நிலைக்கு ரயில் திணைக்களம் இன்று சீர்குலைந்துள்ளது

    கொழும்பு: ரயில்வே திணைக்களம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் 1864ம் ஆண்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கையின் காசுப்பயிர்களான தேயிலையையும், கோப்பியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருமளவு செல்வத்தை சம்பாதிக்கும் எண்ணத்துடன் மலைநாட்டில் இருந்து அவற்றை காலதாமதமின்றி

  • இந்தியாவைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கிறது பாகிஸ்தான்

    – MJ டெல்லி: இந்தியாவிடம் இருப்பதைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் தம் வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரக்சக் அண்மையில் தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 வீரர்கள் பலியாகினர். பெட்டரியில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  • பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் விசேட ‘ஒன்றுகூடல் நிகழ்வு’  ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் உப செயலாளர் மௌலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.

  • தேர்தல் வன்முறைகளை ஈ.பி.டி.பி கண்டிக்கிறது-அமைச்சர் டக்ளஸ்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார். 

  • இலங்கை காவல்துறை மீது சித்திரவதை குற்றச்சாட்டுக்கள்

    லண்டன்: இலங்கையில் காவல்துறையினர் சித்திரவதையை விசாரணைகளின் போது ஒரு வழிமுறைகாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. இலங்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 1500 பேர் தொடர்பான சம்பவங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தொகுத்துள்ளது.

  • மட்டக்களப்பில் பேய் பிடித்த குடும்பத்தை குணப்படுத்த பூஜை நடத்திய இராணுவம்

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புச்சாக்கேணி எனும் கிராமத்தில் பேய் பிடித்ததாக கூறப்பட்ட ஒரு குடும்பத்தினை குணப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை ஈடுபட்டுள்ளனர்.

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஐ.ம.சு.மு முதன்மை வேட்பாளர் சி. தவராசா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளரான சின்னத்துரை தவராசா வன்மையாகக் கண்டித்துள்ளார்.   இன்றைய தினம் யாழ்.மின்சார நிலைய வீதியில் கூட்டமைப்பினர் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  • காணிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மக்கள் காணிக் கச்சேரியினை பூரணமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்-என்.கே.றம்ழான்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படவுள்ள காணிக் கச்சேரியினை மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்துள்ளார்.

  • மாகாண சபைத் தேர்தலையும் சர்வதேசம் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கும் – செல்லத்தம்பி

    இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: 1977 ஆம் ஆண்டு தமீழ பிரகடனம், 82 இல் மாகாண சபை, 83 இல் இனக்கலவரம், அதனை தொடர்ந்து ஆயுதப் போராட்டம், 90 களில் முஸ்லிம்களின் வெளியேற்றம், 2007 முதல் 2009 வரை நடுப்பகுதி வரை முள்ளிவாய்க்கால் அவலம்

  • எகிப்து இராணுவ அடக்குமறைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

    பழுலுல்லாஹ் பர்ஹான்  கொழும்பு: எகிப்து இராணுவத்தினால் மேற்கொள்கொள்ளப்படும் கொடூரமான அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.

  • நியூசிலாந்தில் அமுலுக்கு வந்த ஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டம்: ஒரே நாளில் 50 திருமணங்கள்

    – OiT: வெல்லிங்டன்: நியூசிலாந்தில், கடந்த ஏப்ரல் மாதம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளார்களின் திருமணச்சட்டம்இ நேற்று முதல் அமல் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 50 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

←Previous Page
1 … 975 976 977 978 979 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar