Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘இன்றைய மாணவர்கள், எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகள்’ -மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகளாகும்.ஆகவே அவர்கள் நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் ஜீ.ஐ.இஸட் நிறுவனமும் இணைந்து நடாத்தும்

  • தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு ஆரையம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் என்.அசோக் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்றது.

  • கண்டி குண்டசாலை பிரதேசத்தில் கஞ்சா மீட்பு

    கண்டி: கண்டி குண்டசாலை பிரதேசத்தில் இரண்டு கிலோ கஞ்சா போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். குண்டசாலை நத்தரன்பொத்த பிரதேசத்தில் பலகொல்ல பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது செலூன் ஒன்றில் வைத்து இக் கஞ்சா போதைப் பொருள் அடங்கிய பொதியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

  • பிரிட்டனின் முதலாவது புதிய அணுமின் நிலையத்துக்கு அரசு இணக்கம்

    இங்கிலாந்து: பிரிட்டனில் இந்த தலைமுறையின் முதலாவது புதிய அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் முன்னணி மின்சக்தி நிறுவனமான ஈடிஎஃப் தலைமையிலான நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்த அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கவுள்ளது.

  • இலங்கையில் மீண்டும் தலைகாட்டும் மலேரியா நுளம்புகள்!

    கொழும்பு: மலேரியாவிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையில் மீண்டும் அந்நோய் தலையெடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விடயத்தில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

  • கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பொது மக்கள் பாவனைக்கு இன்று திறப்பு

    கொழும்பு: கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் மூன்று தினங்களுக்கு பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதாக துறைமுகங்கள் நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்தார். இதில் செல்வதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் கால் நடையாக வந்து பார்க்கவே அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

  • ‘நேர்மையின் விழுமியங்களை புறக்கணித்ததன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ள தவறியது.’ – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    PMGG ஊடகப் பிரிவு  ‘கடந்த 30 வருடகால முஸ்லிம் அரசியலில் இறைவனின் அருள் இருக்கவில்லை. அதனால்தான் பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளையும் அதிகாரங்களையும் முஸ்லிம் அரசியல் பெற்றுக்கொண்ட போதிலும் வட கிழக்கு முஸ்லிம்களின் முதன்மையான பிரச்சினைகளுக்குக் கூட இதுவரை தீர்வுகளைப்

  • மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் மரஸாவின் முதலாவது அல்ஹாபிழ் பட்டமளிப்பு விழா

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் கீழ் இயங்கி வரும் மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் பகுதி நேர மதரஸா அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர்களின் ஹாபிழ் முதலாவது பட்டமளிப்பு விழா புதிய காத்தான்குடி

  • திவிநெகும 5ஆம் கட்ட ஆரம்ப நிகழ்வு

    ரைஸ் கிண்ணியா: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம் நாடு அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் திவிநெகும வேலைத்திட்டத்தின்

  • வெகுவிமர்சையாக இடம்பெற்ற சிறவர் தின, ஹஜ் பெருநாள் விளையாட்டு போட்டிகள்

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா பிரதேச செயலகமும் நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தின மற்றும் ஹஜ் பெருநாள் சிறப்பு போட்டி நிகழ்ச்சிக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் லீட்ஸ் நிறுவனமும் அனுசரணையினை வழங்க நிகழ்

  • மிஸ்வாக் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – தொடர் 6

    ஆசிர்  நோன்பாளியான ஒருவர் மிஸ்வாக் செய்வது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களது கூற்றுப்படி சூரியன் மதிய நேரத்தை அடைந்ததன் பின்னால் நோன்பாளியான ஒருவர் மிஸ்வாக் செய்வது மக்ரூஹ் ஆகும். காரணம்

  • சிறைக்கைதிகளின் சிரமங்களை நீக்கி அவர்களது நல்வாழ்வுக்கான பல்வேறு அம்சங்கள் புதிய சிறைச்சாலைகள் சட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன-அமைச்சர் ஹக்கீம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி காரணமாக கைதிகள் அனுபவிக்கும் சிரமங்களை நீக்குவது உட்பட அவர்களது நல்வாழ்வுக்கான பல்வேறு அம்சங்கள் புதிய சிறைச்சாலைகள் சட்ட வரைவில் உள்ளடக்கப்ப

←Previous Page
1 … 907 908 909 910 911 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar