Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பனியால் மீண்டும் உறைகிறது அமெரிக்கா: வாகனத்தில் பிரசவம், பட்டினியால் மக்கள் அவதி!

    – AF80 அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பனிப் புயலால் சாலைகளில் விபத்து ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் மணிக்கணக்கில் சாலைகளிலேயே இருந்துள்ளது.

  • பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பாக ஆராயும் கூட்டங்கள் காத்தான்குடியில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2014 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பாக ஆராயும் கூட்டங்கள் காத்தான்குடியில் 6 இடங்களில் பின்வரும் ஒழுங்கில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார

  • இரு வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்டுள்ள காத்தான்குடி பொதுமைதானம்…

    – AK-77 காத்தான்குடி: காலையிலும் மாலையிலும் தினமும் சுமார் 400 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களால் பயனடைந்து வந்த காத்தான்குடிக்கான ஒரே ஒரு பொது மைதானம்  கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சர்வதேச மைதான கனவில் இன்றுவரை இழுத்து மூடப்பட்டிருக்கின்றது.

  • உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய

    மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும்,

  • மக்களுக்காக நீதிகோரும் பிரேரணையினை நிராகரித்த காத்தான்குடி நகர சபையின் செயற்பாடு அனைவருக்கும் வேதனையளிக்கிறது: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

    PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் பொருட்டு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களால் காத்தான்குடி நகர சபை அமர்வில் முன்வைக்கப்ட்ட பிரேரணை ஆளுந்தரப்பு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது நகர சபை ஆளுந்தரப்பினரின் சமுக அக்கறையற்ற போக்கினையே பிரதி பலிக்கின்றது.

  • மனத்தூய்மை மனித வாழ்வில் செலுத்தும் தாக்கம்

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவை பேணும் வகையில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் 15 இலட்சம் ரூபா செலவில் மட்டு- தாழங்குடா பிரதேசத்தில் ‘ சித்தி விநாயகர் முன்பள்ளிப் பாடசாலை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் தாழங்குடா: இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில்; இன நல்லுறவை பேணும் வகையில் வௌ;வேறுவிதமான சமூக அபிவிருத்திப் பணிகளை செய்துவரும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனைவருக்கும் கல்வி எனும் முன்பள்ளி பாலர் கல்விக்கு உதவும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்

  • மஹஜர் கையளிப்பு

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா வவுனியா: வவுனியா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள இந்திய வீடமைப்புத் திட்டத்தை தடுக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் வவுனியா மாவட்ட கிராம அமைப்புக்கள் இன்று தமது மகஜர்களை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திருமதி மோகனதாஸ் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

  • அதிக செலவுகளால் அதள பாதாளத்தில் இங்கிலாந்து ராணியின் கையிருப்பு பணம்

    – S-90 லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தாராளமாக செலவு செய்வதால் அவரது கையிருப்பு பணம் வரலாறு காணாத அளவுக்கு குறைவாக மாறியுள்ளது.  இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் நிதி நிலை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ‘மூளையை அதிகமாக பயன்படுத்துங்கள்’: பந்து வீச்சாளர்களை நோக்கி டோனி!

    – SHM ஹமில்டன்: இந்திய பந்து வீச்சாளர்கள் இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக மூளையைப் பயன் படுத்த வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும்’ என இந்திய அணித் தலைவர் டோணி தெரிவித்துள்ளார்.

  • நபித் தோழர் அலி (ரழி) அவர்களின் கண் சுகமடைதல்.

    F.RAHMAN AHAMED   வரலாறு:கைபர் யுத்தத்திற்காக நபிகளார் அவர்களது தூதர்களுடன் வெளியேருகிறார். நீண்ட நேரம் கைபர் கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். எங்கிலும் வெற்றி பெற முடியவில்லை.

  • காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தினால் பயனாளிகளுக்கான ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு…

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி;காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தினால் பயனாளிகளுக்கான கூட்டு ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு (29.01.2014 புதன்கிழமை) பி.ப.04.00 மணிக்கு  அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமது லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தினில் நடைபெற்றது.

←Previous Page
1 … 829 830 831 832 833 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar