Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாடசாலையில் ‘பிளஸ் டூ’ பரீட்சையில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்ற சகோதரிகள் வறுமையால் தற்கொலை: சோகத்தில் மக்கள்!

    – SHM கடலூர்: இந்தியாவின் விருத்தாசலம் அருகே பிளஸ் டூ தேர்வில் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த சகோதரிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்து உள்ள கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தச்சுத் தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி.

  • சோனகப்பெண்ணின் கல்பிலிருந்து …

    – பிரகாசக்கவி எங்கள் துப்பட்டாக்களில் ஒன்றை எங்கள் ஹபாயாக்களில் ஓரிரண்டை எங்கள் ஹிஜாப்களில் சிலவற்றை அன்பளிப்பாய் தந்துவிடுகிறோம் …

  • மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிருவாக சபை கூட்டம் நாளை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிருவாக சபை கூட்டம் இன்ஷா அல்லாஹ் 14.05.2014 நாளை புதன் கிழமை அன்று ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

  • இடிமின்னல் ஆபத்தில் இருந்து பாதுகாப்புப் பெறும் வழிமுறைகள்

    உலகம் இன்று இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே பல்வேறுபட்ட இயற்கை அனர்த்தங்கள் சர்வசாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் செயற்பாடுகளை இன்று இலங்கை உட்பட பல்வேறு நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

  • 60,000 பெளத்த கொடிகள் அதிகார சபையால் பறிமுதல்

    கொழும்பு: பெளத்த கொடியினை அகெளரவப்படுத்தும் வகையில் பிழையான நிறங்களுடன் அச்சிடப்பட்ட 60,000 பெளத்த கொடிகளை நுகர்வோர் அதிகார சபையினர் பறிமுதல் செய்துள்ளனர். புறக்கோட்டை பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் விற்பனைக்குத் தயாராகவிருந்த 60,000 கொடிகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  • அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி அப்துல் ஜவாத் மண்டப திறப்பு விழாவும் அப்துல்லாஹ் ஹஸரத், சட்டத்தரணி அப்துல் ஜவாத் ஆகியோரின் சேவை நலன் பாராட்டு விழாவும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி அப்துல் ஜவாத் மண்டப திறப்பு விழாவும் அப்துல்லாஹ் ஹஸரத், சட்டத்தரணி அப்துல் ஜவாத் ஆகியோரின் சேவை நலன் பாராட்டு விழாவும் 12-05-2014 நேற்று திங்கட்கிழமை இரவு அல் மனார் நிறுவன அர்றாஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

  • முடிவுக்கு வரவேண்டும் அநாகரிகமான முகநூல் இடுகைகள்

    – அபூஸைனப் காத்தான்குடி: 1979ம் ஆண்டிலிருந்து அத்வைதக் கொள்கையை காத்தான்குடியில் போதித்துவரும் மௌலவி அப்துல் ரஊபின் கருத்துக்களை, அவர் பேசிய ஒலி, ஒளி வடிவங்களை ஆதாரங்களாக வைத்து, இவ்வாறான அத்வைதக் கருத்துக்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானவை என்பதை மௌலவி ஸஹ்ரான் நிரூபித்து வருகின்றார்.

  • விமானங்களுக்கு பாதை அறிவிப்பு சேவை: இன்மர்சாட் திட்டம்

    லண்டன்: உலகிலுள்ள அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மர்சாட் முன்வந்துள்ளது.

  • மேர்வின் சில்வாவின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை

    கொழும்பு: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் ஷமில சந்தருவான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் தனது காரில் பயணித்து கொண்டிருந்த போது, களனி டயர் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி அவரை சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  • டெங்கு ஒழிப்பு சிரமதானம்

    – ரைஸ் கிண்ணியா: உயிருக்கு அச்சுறுத்தலாக நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இசைவாக கிண்ணியா நகரசபையும் பங்களிப்புக்களை வழங்கி வருகின்றது. துற்போதைய கணக்கெடுப்பின் பிரகாரம் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிடும் போது கிண்ணியாவில் டெங்கு நோயியின் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் கிட்டத்தட்ட 80 பேர் வரை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

  • ‘கடத்தப்பட்ட 200 பள்ளி மாணவிகளின் இருப்பிடம் எனக்குத் தெரியும்’:போர்னோ கவர்னர் அறிவிப்பு

    – S-90 லண்டன்: தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மாணவிகள் தற்போது இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என போர்னோ மாநில கவர்னர் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் சுமார் 200க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.

  • லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி

    – S-90 திரிபோலி: லிபியாவில் படகு கவிழ்ந்து மூழ்கியதில் 40 பேர் பலியாகினர்.ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சேர்ந்த மக்கள் படகு மூலம் ஐரோப்பா கிளம்பினர். அவர்கள் லிபியா கடல் பகுதி வழியாக செல்கையில் திரிபோலியின் கிழக்கு பகுதியில் படகு கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த 40 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

←Previous Page
1 … 762 763 764 765 766 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar