காத்தான்குடி: எமது வாசகர்களால் உலகிலிருந்து பல பாகங்களிலும் மிக மிக ஆர்வமாக அளிக்கப்பட்டுவரும் ‘ஒன்லைன்’ வாக்களிப்பில் தொடர்ந்து 3வது வாரமாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவே முதலாவது இடத்தில் இருக்கிறார். இதுவரை வாக்களிக்காதவர்கள் எமது இணையத்திற்கு விரைந்து வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Published by


Leave a comment