Category: Your Kattankudy
-
இவ்வாரம் வெளியாகிய வார உரைகல் பத்திரிகையின் செய்தி தவறானது – காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட் கண்டனம்
– ஊடகப்பிரிவு – முஹம்மட் பயாஸ் காத்தான்குடி: காத்தான்குடியில் இருந்து வெளிவரும் வார உரைகள் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவியினால் 09.09.2013 இன்று வெளியாகிய இவ்வாரப் பத்திரிகையில் காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட்டின் முகாமையாளர் முஹம்மட் சஜியினை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட செய்தி மிகவும் தவறானது இதனை காத்தான்குடி மீடியா ப்ரெசன்ட் வண்மையாக கண்டிப்பதாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை நிலவரம் குறித்து நவி பிள்ளை மீண்டும் கவலை
ஜெனீவா: இலங்கைக்கான தனது விஜயத்தின் போது தன்னை சந்தித்தவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார்.
-
ஹாஜிகளின் நலன் கருதி நடைபெற்று வரும் விசேட ஹஜ் பயான் நிகழ்வு காத்தான்குடி…..
-டீன் பைரூஸ்- காத்தான்குடி;இம்முறை புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டியுள்ள ஹாஜிமார்களின் நலன் கருதி வழமை போன்று “பொது ஹஜ் பயான் ” இம்முறையும் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையின் ஏற்பாட்டினில் சென்ற 06.09.2013 தொடக்கம் நடைபெற்று வருகின்றன.
-
ஆயிஷா பவுண்டேஷன் மாணவர் புலமைப்பரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வு – 2013/2014
– ஆயிஷா பவுண்டேஷன் காத்தான்குடி: ஆயிஷா பவுண்டேஷன் மாணவர் புலமைப்பரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வு – 2013/ 2014, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3மணிக்கு காத்தான்குடி மட்/சாவியா வித்தியாலயத்தில் இடம்பெற இருக்கின்றது.
-
கல்வி டிப்ளோமா பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு!
யாழ்ப்பாணம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைவாக தொடர்ந்தும் நாம் முன்பள்ளி கல்விசார் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் முன்பள்ளி ஆசிரியர்களது வீழ்ச்சிக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் இவ்ஆசிரியர் தொழில்துறையை நிரந்தரமாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
ஐ.ம.சு.முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி!
நுவரெலிய: மத்திய மாகாணத்தின் நுவரெலிய மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்.
-
‘இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: நிலவுப் படங்களை வெளியிட்டது
– OiT வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான படங்களை அது வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது.இந்த நிலவுப் படங்களுக்கு அமோகமான ஆதரவும் கிடைத்துள்ளது. இதுவரை நாசாவின் இன்ஸ்டாகிராமுக்கு 56,374 ஆதரவாளர்கள் கிடைத்துள்ளனர்.
-
கிண்ணியா நகரசபையில் உள்ளூராட்சி வார ஏற்பாடுகள்
– ரைஸ் கிண்ணியா: நாடு முழுவதும் 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்திற்கான வேலைத்திட்டங்கள் 2013.09.09 ஆம் திகதி தொடக்கம் 2013.09.15 ஆம் திகதிவரை உள்ளூராட்சி சபைகளில் செயற்படுத்தப்படவுள்ளது. இவ்வாரத்தினை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகரபிதா தெரிவித்துள்ளார்.
-
சமாதான நீதவானாக அப்துல் றாசிக் நியமணம் – பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நியமணக்கடிதம் வழங்கி வைப்பு
– முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் சமுக சேவைப் பணிகளில் ஈடுபட்டமைக்காக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதி அமைச்சினால் வழங்கப்பட்ட சமாதான நீதவானுக்கான நியமனக்கடிதத்தினை பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சமீபத்தில் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
-
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை சமூக நல்லிணக்கத்திற்கான முதல் வெற்றி!
– நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் தலைவர் நஜா மொஹமட் காத்தான்குடியில் பெருமிதம் – வாரஉரைகல் காத்தான்குடி: வடக்கு முஸ்லிம் சமூகத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக நிலவி வரும் முரண்பாடுகளை நீக்கி அவ்விரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி அமையப் போகும் வட மாகாண சபையில் இணக்க அரசியல் பங்களிப்பினை ஏற்படுத்துவதற்காகவே
-
குடல்மாற்று சத்திர சிகிச்சை! சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம். சமீம் சாதனை
– அஹமட் ஆஸிர் கல்முனை: ரத்த மாற்றீடின்றி குடல்மாற்று சத்தி சிகிச்சை மேற்கொண்டு சம்மாந்துறை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம். சமீம் சாதனை மேற்கொண்டுள்ளதாக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். நஸீர் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்துள்ளார்.
-
2012 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள்,சித்தியடைந்தவர்களை கௌரவிக்கும் வண்ணம் இடம்பெற்ற ஊர்வலம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவி செல்வி எம்.எல்.எம்.நிபாஸத் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய 188 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும் அண்மையில் ஜப்பானில் நடைபெற்