Category: Your Kattankudy
-
ஒபாமா-காஸ்ட்ரோ கைகுலுக்களில் சர்ச்சை!
– SHM கெப்டவுண்: மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அதிபராக மௌலவி.எஸ்.ஏ.சீ.யாகூப் கடமையேற்கின்றார்
– புத்தளம் ப்ரியன் புத்தளம்: புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியில் தரம் 2 ஜக் கொண்ட அதிபராக எம்.றாசிக் பணியாற்றி வந்தார்.அண்மையில் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட அதிபர் தரம் 1 ற்கான பரீட்சையில் மௌலவி யாகூப் சித்திபெற்றதையடுத்து அவருக்கு புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அதிபருக்கான நியமனத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க வழங்கினார்.
-
ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுக்கும் பாகிஸ்தான் தூதுவர் ஹாஸிம் ஹுரேசி இற்கும் இடையிலான சந்திப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுக்கும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜ ஜெனரல் ஹாஸிம் ஹுரேசி இற்கும் இடையிலான சந்திப்பு 10.12.2013 அன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தூதுவராயலத்தில் இடம்பெற்றது.
-
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!
மன்னார் அம்பி மன்னார்: மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முருங்கன் பொலீஸாரினால் கைது செய்யப்பட்ட 65 பேர்களில் 18 நபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்,ஏனைய சந்தேக நபர்களை 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்லுவதற்கும் மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டேனோ இன்று மாலை உத்தரவிட்டுள்ளதாக முருங்கள் பொலீஸார் தெரிவித்தனர்.
-
கண்கவர் விருது வழங்கும் விழாவில் மகுடம் சூட்டப்பட்டCEAT-SLADA சாம்பியன்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையின் மோட்டார் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு மகுடம் சூட்டும் கண்கவர் கண்கவர் விருது வழங்கும் விழாவில் மகுடம் சூட்டப்பட்ட CEAT-SLADA சாம்பியன்கள் 2013 விருது வழங்கும் இரவு நேர பிரம்மாண்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை ஏழாம் திகதி இடம் பெற்றது. இவ்வாண்டின் மோட்டார் ஓட்டப் பந்தயங்களின் நிறைவு நிகழ்வாக இது இடம்பெற்றது.
-
றியாழ் மௌலவியின் மரணத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்
-Jalees mohamed- அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் முன்னால் பொதுச் செயலாளரும் சிறந்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் (கபூரி) அவர்களின் மறைவு குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தமது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துள்ளார்.
-
கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற சர்வதேசசிறுவர் தினம்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சர்வதேச சிறுவர் தினம் இன்று கிரான் ரெஜி மண்டபத்தில் கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலளர் எஸ்.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் , மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
-
மிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் மிறாவோடை: கல்குடா கல்வி வலயத்தின் மிறாவோடை தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், ‘விருட்சம்’ சஞ்சிகை வெளியீடும் இன்று (10.12.2013) பாடசாலையின் அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
-
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு நல்லதொரு உதாரணம்- தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தென்னப்பிரிக்கா மட்டுமல்லாது உலக அளவில் அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட ஒரு நல்ல தலைவர். நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவத்துக்கொள்கின்றது என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
50 வீடுகளுக்கான அடிக்கல் நடும் வைபவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான், முகம்மட் சஜி காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய கிராமங்களான ஒள்ளிக்குளம் ,மண்முனை,ஏறாவூர் மஜீட் ஆகிய மூன்று கிராமங்களில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான
-
மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் அவர்களின் மறைவு: அமைச்சர் றிஷாத் பதியுதீன் அனுதாபச் செய்தி
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் முன்னால் பொதுச் செயலாளரும், சிறந்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் (கபூரி) அவர்களின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது ஆழ்ந்த கவலையினை
-
வெளிநாடு செல்வோர் தங்க நகைகள் எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள்
* விமான நிலையத்தில் நேற்று முதல் புதிய நடைமுறை * ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிகள் உடன் ரத்து கொழும்பு: வெளிநாடு செல்பவர்கள் தங்க நகைகள் எடுத்துச் செல்வது தொடர்பில் நேற்று முதல் அமுலாகும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.