Category: Your Kattankudy
-
துபாயில் இடம்பெற்ற சிங்கள தமிழ் புது வருட கொண்டாட்டம் -2014
– ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயமும், இலங்கை கலாச்சார மன்றமும் இணைந்து சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றினை கடந்த 2014.04.14 அன்று லதீபா மைதானத்தில் ஏற்பாடு செய்து இருந்தது.
-
துபாயில் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 இரண்டாவது சீசன் கிரிக்கெட் போட்டி துவக்கம்
– ACM. சப்றி துபாய்: துபாயில் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 இரண்டாவது சீசன் கிரிக்கெட் போட்டி இன்று (18ம் தேதி) முதல் மே மாதம் 17ம் தேதி வரை துபாய் ஆண்கள் கல்லூரியில் அமைந்துள்ள ஃபேர்கிரவுண்ட் ஓவல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
-
கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கும், பாராட்டு விழாவும்
– எஸ். ஸஜாத் முஹம்மத் கல்முனை: கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை AIMS நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது.
-
22 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சட்டபூர்வ காணியில் மீள்குடியேற்றம்
கொழும்பு: வில்பத்து தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பிரதேசத்தினுள் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வீடுகள் எதனையும் நிர்மாணி க்கவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சட்டபூர்வமான காணியில் முசலி, மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 300 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்
-
மட்டு. மண்முனைப் பாலம் ஜனாதிபதியினால் நாளை திறப்பு
கொழும்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை (19ம் திகதி) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
-
96 பேருக்கு எதிராக இன்டர்போல் அபாய அறிவிப்பு
கொழும்பு: புலி சந்தேகநபர்கள் உட்பட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடாக ‘அபாய அறிவிப்பு’ (Red Notice) விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
-
பொது பல சேனாவின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார்: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
-
வரலாற்றில் சுமார் 25 வருடங்களாக மீளமைக்கப்பட்டு வரும் ஜாமியுழ்ழாபிரீன்….
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் முதன் முதலாக கட்டப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாயலாக காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் திகழ்கிறது. காத்தான்குடிக்கு அராபியர்கள் அல்லது எமன் நாட்டவர்களின் வருகையைத் தொடர்ந்து,
-
ஹஜ் யாத்திரைக்கு இம்முறை 2240 பேருக்கே அனுமதி
கொழும்பு: புனித ஹஜ் கடமை யை நிறைவேற்றுவதற்காக இம்முறை இலங்கையிலிருந்து 2240 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்தது.
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ 133 இலட்சம் வருமானம்: இரு தினங்களில் 64,000 வாகனங்கள் பயணம்!
கொழும்பு: தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ் சாலைகள் மூலம் பண்டிகைத் தினங்களில் 133 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்தது.
-
‘வார உரைகல்’ 300 ஆவது வரலாற்றுப் பதிவு வெளியீட்டு நிகழ்வுக்கான அன்பழைப்பு
புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: தங்களின் அபிமான ‘வார உரைகல்’ பத்திரிகையின் 300 ஆவது வரலாற்றுச் சிறப்பிதழ் வெளியீடு எதிர்வரும் 18.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 04:30 மணிக்கு காத்தான்குடி கடல்முக வீதியில் அமைந்துள்ள ஆ.ம. அஹ்மத் மீரான்சாஹிப் ஹாஜியார் அவர்களின் தெங்குத் தோட்டத்தில் இடம்பெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.