Category: Your Kattankudy
-
ஜாமிஉல்ழாபிரீன் பகுதி நேர அல்குர்ஆன் மத்ரசாவில் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசு வழங்கும் நிகழ்வ
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி -05 ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயளினால் சிறப்பாக நடாத்தப்பட்டுவரும் ஜாமிஉல்ழாபிரீன் பகுதி நேர அல்குர்ஆன் மத்ரசாவில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசு வழங்கும் தொடர் நிகழ்வு 23-05-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயளில் இடம்பெற்றது.
-
ஆசிரியர் முஹம்மது இப்றாஹீம் சமாதான நீதிவானாக சத்தியப்பிரமானம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி -4 சேர் ராசிக் பரீட் மாவத்தையில் வசிக்கும் ஆசிரியர் அல்ஹாஜ் எம்.எம்.எச்.முஹம்மது இப்றாஹீம் (BCom, PGDE) அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதிவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
-
புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் இலங்கையிடம் இருந்து நஷ்டஈடு கோருகிறார்
லண்டன்: கௌதம புத்தரை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி பலவந்தமான முறையில் தன்னை நாடு கடத்தியதை ஆட்சேபித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து பத்து மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி நயோமி மிஷேல் கோல்மன் எனும் பிரிட்டிஷ் பெண்மணி இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
-
வெளிநாடுகளில் வசிக்கும் 20 இலட்சம் இலங்கையர்களுக்கு வாக்களிக்க வசதி
கொழும்பு: வெளிநாடுகளிலுள்ள 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வாக்களிப்புக்கான வசதிகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
-
திப்பு சுல்தானின் ‘ ராமர்’ மோதிரம் — 1.4 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம்
லண்டன்: பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்ட, மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் அணிந்திருந்ததாகக் கூறப்படும் தங்க மோதிரம் ஒன்று பிரிட்டனில் சுமார் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் 4வது நடமாடும் சேவை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பின்வரும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கான 4 வது நடமாடும் சேவை 22-05-2014 இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்றது.
-
துபாயில் இடம் பெற்ற வெசாக் கொண்டாட்டம்
– ACM சப்றி துபாய்: துபாய் வாழ் இலங்கையர்கள் துபாயில் உள்ள இலங்கைப் பிரதி தூதுவராலயத்தின் அனுசரனையுடன் வெசாக் கொண்டாட்ட நிகழச்சிகளை லத்திபா மைதானத்தில் அன்மையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய செயலாளராக சபீல் நளீமி தெரிவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய செயலாளராக அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
ஓன்றரை வயது குழந்தையின் சிறு நீரக சத்திர சிகிச்சைக்கு உதவ முன்வாருங்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கலேவல: தம்புள்ளை மாவட்டத்தில் கலேவல பிரதேசத்தில் இலக்கம். 87,23 கடுவளந்த வீதியில் வசிக்கும் வாகன சாரதி எம்.எம்.முபாறக் வயது 39 எம்.எப்.எப்.றிஸானா ஆகியோரின் புதல்வன் முஹம்மது சாகீர் ஒன்றரை வயது குழந்தை சிறு நீர் குழாயில் ஏற்பட்டுள்ள நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
-
5 கோடி 37 இட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை கடத்தி வந்த இரு இலங்கையர்கள் கைது!
கொழும்பு: 5 கோடி 37 இட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை கடத்தி வந்த இரு இலங்கையர்கள் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
-
நம்பிக்கையில்லா பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு
கொழும்பு: அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 94 மேலதிக வாக்குகளால் தோற் கடிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 151 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
-
கட்டாரில் ‘இன ஐக்கியமும் இஸ்லாமிய அகீதாவும் ‘ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 22-05-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.