Category: Your Kattankudy
-
கட்டாரில் வாழும் புத்தளம் மக்களின் மாபெரும் ஒன்றுகூடல்
– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா டோஹா: வாழுகின்ற போது நாம் எமது சமூகத்திற்கு எதை செய்யலாம் என்ற பதத்தின் வெளிப்பாடாக பல்வேறு செயற்பாடுகளை நாம் காணமுடிகின்றது. மனிதன் பிறந்தது முதல் அவன் மரணிக்கும் வரை எத்தனையோ விடயங்களை செய்கின்றான்.அந்த பரிணாம வளர்ச்சிகளின் பின்னால் இறைவனின் அருள் இருக்கின்றது.
-
‘வெளிநாட்டுப் பெட்டி’
– முகமட் ஜலீஸ், இங்கிலாந்து போதுமான அளவு பணத்தை கையில் வைத்துக்கொண்டு எவரும் உழைக்கும் நோக்கில் வெளிநாட்டுக்குப் போவதில்லை. வெளிநாட்டு வாழ்க்கை என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மாத்திரம் காய்த்த மரம், அனேகமானவர்களுக்கு அது பட்ட மரம்!
-
சர்ச்சைக்கு மத்தியிலும் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றது இலங்கை
– MJ பேர்மினம்: நேற்று இங்கிலாந்தின் பேர்மினம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஐந்தாவதும் இத்தொடரின் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று தொடரை 3:2 என வென்றுள்ளது.
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மாலையானதும் ஓய்ந்து விடும் பஸ் சேவைகள்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு, கல்முனை ஆகிய இரு நகரங்களும் மிகவும் முக்கியமான இடங்களாக விளக்குகின்றன. இரு நகரங்களுக்குமிடையே எப்போதும் பரபரப்பான போக்குவரத்து காணப்படுகிறது. சுமார் நாற்பது கிலோமீற்றர் தூரமுள்ள இரு நகரங்களுக்கிடையிலும் தினமும் பெருந்தொகையான மக்கள் பயணம் செய்கின்றனர்.
-
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸின் கிரிக்கட் சுற்றுப் போட்டி
– றிஸ்கான் முகமட் கொழும்பு: ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பினால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்ப்பட்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 31-05-2014 அன்று வெகுவிமர்சையாக பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்றது.
-
இலங்கையில் அமையவிருக்கும் தெற்காசியாவின் ‘கிறீன் யுனிவர்சிட்டி’
– றிஸ்கான் முகமட் கொழும்பு: இலங்கையை ஆசிய வலயத்தின் கேந்திர நிலையமாக அமைக்கும் முகமாக, மஹிந்த சிந்தனையின் கீழ் எதிர்கால தொலைநோகிற்கமைய 10.2 பில்லயன் ரூபா செலவில் கொழும்பு ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் Green University அமைக்கப்படவுள்ளது.
-
கரப்பான் பூச்சியால் லண்டனில் பிரபல ‘சென்னை தோசா’ உணவகத்திற்கு ‘சீல்’!
– S -90 லண்டன்: லண்டன் வெம்பிளி பகுதியில் இருக்கும் ‘சென்னை தோசா’ ஹோட்டலில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் இலங்கைத் தமிழர்களும், இந்தியர்களும் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று வெம்பிளி. அங்கு சென்னை தோசா (தோசை) என்ற ஹோட்டல் மிகவும் பிரபலம்.
-
560 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி
நியுயோர்க்: ‘மெகா எர்த்’ என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
-
பாகிஸ்தான அரசியல்வாதி அல்தாப் ஹுசேன் லண்டனில் கைது
லண்டன்: பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான, அல்தாப் ஹுசேன், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
-
சசித்ர சேனநாயக்கவின் பந்து வீச்சில் மத்தியஸ்தர்கள் சந்தேகம்!
– MJ லண்டன்: கடந்த சனிக்கிழமை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது, இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சசித்ரா சேனநாயக்காவின் சில பந்து வீச்சுக்கள் மத்தியஸ்தர்களுக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
-
உலக மக்களின் புகைப்படங்களை இரகசியமாக சேகரிக்கும் அமெரிக்கா
நியுயோர்க்: அமெரிக்க உளவுத்துறையால், உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள் தோஅமெரிக்க உளவுத்துறையால், உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள் தோறும் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட் டின் பிரபல பத்திரிகையான நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
-
கிழக்கு முஸ்லிம்களுக்கு தலைமைதாங்கும் தகுதி அதாஉல்லாவுக்கு மாத்திரமே உள்ளது
நிந்தவூர்: கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாஉல்லாவுக்கு மாத்திரமே உள்ளது இந்த பொறுப்பை அவர் தட்டிக்கழிக்கக் கூடாது. அவர் இதனை ஏற்கும் போது நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்