Category: Your Kattankudy
-
யாழில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் ஏன் பதிவு செய்யப்படுகின்றன?பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் கேள்வி
– PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப்பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால் 2014 ஜூலை முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
-
பொதுபலசேனா பொதுச் செயலர் சி.ஐ.டியினரால் விசாரணை
கொழும்பு: அளுத்கமவில் ஜூன் 15 ஆம் திகதி இடம்பெற்ற பதற்றநிலை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று சி. ஐ. டி யினரால் விசாரணை க்குட்படுத்தப்பட்டார்.
-
அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்!
கொழும்பு: தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பாதுகாப்பு செயலாளர் மறுப்பு
கொழும்பு: பொதுபலசேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அனுசரணையுடன் செயற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளிலோ செய்திகளிலோ எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
-
அமெரிக்காவின் வேண்டுகோள்: அமெரிக்கா, பிரித்தானிய விமான நிலையங்கள் பலத்த பாதுகாப்பில்…
– MJ லண்டன்: தற்பொழுது வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பாரிய இணைய பாதுகாப்பினை செயற்படுத்தி வருகிறது அமெரிக்கா. இதற்கிணங்க அமெரிக்காவின் வோஷிங்கடன் ஆகாய பாதுகாப்பு படைப்பிரிவு விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளிற்கிணங்க அமெரிக்காவும் பிரித்தானியாவும் பாதுகாப்பு இணையத்தள வலையமைப்பை ஏற்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
-
‘திரைமறைவிலிருந்து பகிரங்க அரசியலுக்கு கோதாபய வருவதை நாங்களும் வரவேற்கிறோம்’ – மனோ கணேசன்
– FM பர்ஹான் கொழும்பு: ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச கூறியுள்ளார். உண்மையில் கோதாபய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில் இறங்கவேண்டும்.
-
குவைத்: ‘மக்கா வெற்றி! ஓர் மகத்தான வெற்றி!!’ புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சி – 2
– K-TIC பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K_TIC), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி, சத்தமின்றி வெற்றிக் கொள்ளப்பட்ட ‘ஃ பத்ஹ் மக்கா/மக்கா வெற்றி’யின் வரலாற்றை எடுத்துரைக்கவும்,
-
கிளிநொச்சி நீர்வழங்கல் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்! அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்பு
– FM. பர்ஹான் யாழ்ப்பாணம்: கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக தொழிற்துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது.
-
குருக்கல்மடத்தில் கடத்தப்பட்டவர்களின் முறைப்பாடுகளை பதிவதற்காக -காத்தான்குடி நகர சபைக்கு -ஜூலை மாதம் 5 திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் வருகை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 1990ம் ஆண்டு காலப்பகுதியில் குருக்கல்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகள் தோண்டுவது சம்பந்தமாக தொடரேட்சியான நடவடிக்கைகளின் பிற்பாடு காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த புதைகுழிகள் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
-
மது விற்பனைக்கு எதிராக மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்கு பின்னர் அதிகரித்துள்ளதாக கூறப்படும் மது பாவனை மற்றும் விற்பனக்கு எதிராக இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் பெண்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
றியாத்தில் தொழில்புரிபவர்களுக்காக ‘இலசவ உம்றா பெக்கேஜ்’ அறிமுகம்!
– MJ றியாத்: சவுதி அரேபியாவில் தொழில்நிமித்தம் தங்கியிருக்கும், அரபு மற்றும் ஆசிய நாட்டவர்களுக்காக புனித ரமழானில் மக்கா சென்று உம்ரா செய்து வருவதற்கான இலவச சேவை ஒன்றினை றியாத் தஃவா நிலையம் தற்பொழுது அறிமுகப்படுத்தி இருக்கின்றது.