Category: Your Kattankudy
-
ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஆலயத்தின் சினேகபூர்வ சந்திப்பு
– பஹ்மி யூஸூப் திருகோணமலை: ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஆலயத்தின் கல்வி, கலசாரம் மற்றும் ஊடகம் விவகாரப்பணிப்பாளர் NICOLE CHULICK க்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்க்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு 04.03.2015 ஆம் திகதி Chaaya Blu Hotel இல் இடம்பெற்றது.
-
விழிப்போம், சிந்திப்போம், ஒன்றுபடுவோம் என்னும் தொனிப் பொருளில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடல்
இர்சாத் ரஹ்மதுல்லாஹ் குருநாகல்: இலங்கை அரசியலில் புதிய மாற்றத்திற்கான பாதையினை குருநாகல் மாவட்டத்தில் இருந்து எமது கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
இந்தியாவின் சாதனையை தகர்த்தது அவுஸ்திரேலியா! சாதனை விபரம்
– SHM பேர்த்: ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்ட அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி செய்து 6 விக்கெட் இழப்புக்கு 417ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இது உலக கோப்பை தொடரில் ஒரு அணி அடிக்கும் அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக,
-
“தேர்தல் முறை திருத்தமானது சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடக்கூடாது”: NFGG வலியுறுத்துகிறது
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: “நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்காகவே மக்கள் வாக்களித்தார்கள். அனைத்து மக்களுக்குமான நீதியை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி உருவாக முடியும் அந்த வகையில் தேர்தல் முறைதிருத்தமானது சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடக்கூடாது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.
-
எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் NFGG பத்து மாவட்டங்களில் போட்டி
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பத்து மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
கோத்தாவின் இரகசிய முகாம்
கொழும்பு: தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.கடற்படையினரால் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில், கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக
-
ஜனாதிபதி தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யாழ்ப்பாணம்: வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (03.03.2015) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்றது.
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஹாஸிம் அம்லா
கான்பெரா: கான்பெராவில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்லா சதம் அடித்தார். இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 108 போட்டிகளிலேயே 20 சதங்களை அடித்தவர் என்ற சாதனையை அம்லா படைத்தார். இதற்கு முன் 133 போட்டிகளில் 20 சதங்களை விளாசியிருந்தார் இந்திய வீரர் விராட் கோலி.
-
கிழக்கு மாகாணத்தில் தேசிய அமைச்சரவை
திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி முற்றாக நீக்கப்பட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
-
கல்முனை மாணவியின் கெளரவத்தை காப்பாற்றிய ஹரிஸ் எம்.பியும் மறுபக்கத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ள சித்தாண்டி யுவதியும்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்முனை: கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலைய உயர்தர மாணவர்கள் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற சமயத்தில் மாணவியொருவர் ஓவியங்களுக்குள் தனது பெயரை பதிப்பதற்கு முயற்சித்த குற்றத்திற்ககாக தொல்பொருள் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டிருந்தார்.
-
சிறுநீரகம் தேவை: உதவும் கரங்கள் உண்டா?
லிரோஸ்காந்த் திரு காரைதீவு: அம்பாறை மாவட்டம், காரைதீவு 01ம் பிரிவில் வசிக்கும் P. பத்மலோஜினி எனும் 42 வயதுடைய 2 பிள்ளைகளின் தாய்க்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிளந்துள்ளமையினால் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு சிறுநீரகம் தேவைப்படுகின்றது.