Category: Your Kattankudy
-
“நாம் எதை மக்களுக்கு செய்தாலும் சில இனவாதிகன் ஒன்று சேர்ந்து அதற்கு எதிராக செயற்படுகின்றனர்”
– இர்ஷாட் ரஹ்மதுல்லா வவுனியா: எமது மக்களுக்கு இந்த அரசியல் அதிகாரங்களை கொண்டே அனைத்தையும் செய்ய முடிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் (யானைச் சின்னத்தில் போட்டியிடும்) அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.வேட்பு மனுத்தக்கல் செய்த பின்னர் வவுனியாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது மேற்கண்டவாறு கூறினார்.
-
“தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள பொதுத் தேர்தலில் புதிய வியூகம்”: ஹிஸ்புல்லாஹ்
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய வியூகமொன்று வகுக்கப்பட்டிருப்பதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
நகைப்புத்தனமான அரசியல்: மைத்திரியை வசைபாடிய ஹிஸ்புல்லாஹ்வும், SLMCயை தூற்றிய NFGG யும்
காத்தான்குடி: கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, மஹிந்த கம்பனியிடம் பல சுகங்களைப் பெற்றதற்காக, இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மஹிந்தவை எதிர்த்த போதிலும், மஹிந்தவுக்கு கவி பாடி, புகழ்பாடி மஹிந்த புராணம் பள்ளிவாயல்களிலும் பாராயணம் செய்து வைத்த மண்ணின் மைந்தன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மைத்திரியை வசைபாடி வந்ததை மக்கள் மறக்காமலில்லை.
-
கருணாவுக்கு தேசியப் பட்டியலிலும் இடம் இல்லை
மட்டக்களப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கூட்டணிகளும் தமது தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் “கருணா” என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பெயர் இல்லை.
-
ஐ.ம.சு.கூ-காத்தான்குடி மத்திய குழு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காத்தான்குடி மத்திய குழு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு 13-07-2015 இன்று திங்கட்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.
-
மட்டக்களப்பில் தேர்தல் சுவரொட்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மட்டக்களப்பு: பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ள (13) இன்றைய தினத்தில், மின்கம்பங்களிலும், பொது இடங்களிலும் இரவோடிரவாக ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
தேசியப்பட்டியல் முழுவிபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில், ஏ.எச்.எம்.பௌசி ஜீ.எல்.பீரிஸ் டிவ்.குணசேகர திஸ்ஸ விதாரண மொஹமட் குஷேன் ரிஸ்வி ஷெரீப்
-
“பிரதேசவாதத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பதே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதான தேர்தல் இலக்கு”
– NFGG மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் காலங்கிள்ல பிரதேசவாதமும் இனவாதமும் பெரும் சாபக்கேடாக உருவெடுப்பத வழமை. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் உடன்பாட்டின்
-
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற வேட்புமனுத் தாக்கல் முழுவிபரம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 13 இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.
-
கல்முனை மக்களினதும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் உலமாக்களின் ஆசீர்வாதத்துடன் களமிறங்கியுள்ளார் ஹரீஸ்
– ஹாசிப் யாஸீன் கல்முனை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், துஆக்களிலும் ஈடுபட்டார்.
-
ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி வேட்புமனுத் தாக்கல்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கென அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. இன்று காலை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியும் வேட்புமனுக்களை கையளித்துள்ளன.
-
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவோர் விபரம்!
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் பற்றிய விபரம், ரணில் விக்ரமசிங்க ரவி கருணாநாயக்க விஜயதாஷ ராஜபக்ஷ ரோஷினி சேனாநாயக்க