Category: Your Kattankudy
-
நீதிமன்றத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத்தாய் ஆகிய இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது எனக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று 21 இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
-
சேர்மன் அஹமது லெப்பையை கொலைசெய்த காத்தான்குடி கொலைகாரர்கள் யார்?
முஹம்மது நியாஸ் காத்தான்குடி முன்னாள் பட்டின ஆட்சி மன்றத் தலைவர் அல்ஹாஜ் ஏ. அஹ்மத் லெப்பை அவர்கள் “அந்நியர்களால் சுட்டுக் கொல்லப்படவில்லை, அவர் முஸ்லீம்கள் எனச் சொல்லப்படுகின்ற காத்தான்குடிச் சகோதரர்களினால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்” என அவரது புதல்வர், முன்னாள் காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
-
சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்திய கர்நாடக பிரஜைகள் 12 பேர் -காத்தான்குடியில் பொலிசாரால் கைது- பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளும் மீட்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று 18 வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க
கொழும்பு: தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைபாட்டின் காரணமாக தன்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாது என்று லசித் மாலிங்க, தங்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் நடந்துவரும் டி – 20 போட்டிகளில் அவரால் விளையாட இயலாமல் போனதையடுத்து, அவரை மீள இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
-
வீடமைப்பு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் மறுப்பறிக்கை
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும்,சுவடு சிறப்பு மலரும் வெளியீடும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கல்விக் கோட்டப் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், சுவடு சிறப்பு மலர் வெளியீடும் நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
டொனால்ட் ட்ரம்பின் வெற்றி உலகம் எதிர்கொள்ளும் பெரும் அபாயம்’
நியுயோர்க்: டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உலகம் எதிர்கொள்ளும் முதல் 10 ஆபத்துக்களில் ஒன்று என்று பொருளாதார புலனாய்வு அலகு கூறுகிறது. அவர் உலக பொருளாதாரத்துக்கு இடையூறுவிளைவிப்பதுடன், அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவெடுப்பார் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் கூறுகின்றது.
-
மஜீத் ரப்பானி தனது முன்னாள் மனைவியை கொலை செய்யவில்லையா? மறுப்புக்களுக்கான பதிலறிக்கை
முஹம்மது நியாஸ் குல்லியதுர் ரப்பானியா அறபுக்கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் MM. அப்துல் மஜீத் ரப்பானியுடைய முன்னாள் மனைவியின் திடீர் மரணம் தொடர்பாக கடந்த 14.03.2016 அன்று srilankanmuslim இணையதளத்திலும் இன்னும் அவதானி மற்றும் யுவர் காத்தான்குடி ஆகிய செய்திச்சேவை இணையதளங்களிலும் என்னுடைய ஆய்வறிக்கையொன்று வெளியாகியிருந்ததையும், அதன் மூலம் காத்தான்குடியிலுள்ள ஒருசிலர் மத்தியில் சிறு சலசலப்பு தோன்றியுள்ளதையும் அனைவரும் அறிவோம்.
-
அப்துல் மஜீத் றப்பானி இடைநிறுத்தப்பட்டார்
காத்தான்குடி – 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கருத்திற்கொண்டு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு வௌியிட்டிருக்கும் ஊடக அறிக்கை
-
“இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்”
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீ லங்கா ழுஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு 2016 பொது அழைப்பிதழ்
டீன்பைரூஸ் அட்டாழைச்சேனை: நமது முஸ்லிம் சமூக உரிமைக்குரலான ஸ்ரீ லங்கா ழுஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு எதிர் வரும் 19.03.2016 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பாலமுனை (அட்டாழைச்சேனை) யில் நடைபெற உள்ளது.நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா ழுஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் MP தலைமையில் நடை பெறும் இத்தேசிய மாநாட்டில்
-
ஐந்து வயதுச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை
நீர்கொழும்பு: கொட்டதெனியாவ என்ற இடத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட சமன் ஜயலத் என்ற அந்த நபருக்கு நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தார்.