Author: yourkattankudy.com
-
வெலிகம அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தினால் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரம் அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் வெலிகம நகரசபையால் நடாத்தப்படும் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரங்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வெலிகம நகர சபை மண்டபத்தில் நகரசபை தலைவர் ஹூஸைன் ஹாஜியார் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.
-
ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் கடிதம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோளடங்கிய கடிதமொன்றை அனுப்பவுள்ளது.
-
வடக்கில் ஜனநாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வேண்டும் வவுனியாவில் நீதி அமைச்சர் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: வடக்கில் தேர்தலை பின்போடாது ஜனநாயகத்திற்கு அமைய நடத்த வேண்டுமென வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
-
ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும்- ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக் தெரிவித்தார்.
-
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.
காத்தான்குடி: காத்தான்குடி 6 பாவா வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ்.அலியார் முஹம்மது இப்றாஹீம்(வயது 76)(இறை அழைப்பாளர்) அவா்கள் இன்று காலமானார்கள் (இன்னாலில்லாஹ் வயின்னா இலைஹி றாஜியுன்)
-
‘இது நித்தியம்’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
றிஸ்கான் முகம்மட் மினுவாங்கொடை: கலாபூஷணம் மு. பஷீர் எழுதிய இது நித்தியம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டத்தின் ஆதரவில் வைத்திய கலாநிதி கலாபூஷணம்
-
காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் 76 வயது முஸ்லிம் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் அன்வர் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை
-
ஆஸாத் சாலியின் கைது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அற்ப சொற்பமாக கொண்டிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கியுள்ளது-என்.கே.றம்ழான்
பழுலுல்லாஹ் பர்ஹான் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே ஆஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
-
அரேபியன் போக்குவரத்து சுற்றுலாக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வ டுபாய் பயணம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அரேபிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம் பெறுகின்ற அரேபிய போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம் ஐந்தாம் திகதி இடம்பெற இருக்கிறது. நான்கு நாட்கள் இடம்பெரும் இந்தக்கூட்டத்தில் இடம்பெறவள்ள விசேட கண்காட்சியில் இலங்கை பங்குபற்றுகின்றது. இலங்கைக்கான காட்சி கூடத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளை திறந்துவைப்பார். அத்தோடு ஐக்கிய அரபு ராட்சியத்தின் ஆட்சியாளரையும் பிரதியமைச்சர் சந்திக்க உள்ளார்.
-
ஆஸாத் சாலியின் கைதுக்கு SLMDI UK அமைப்பு கவலை! விரைவாக விடுவிக்குமாறு வேண்டுகோள்!!
– பழுலுல்லாஹ் பர்ஹான் லண்டன்: இலங்கையில் வாழும் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகமானது சமீபகாலமாக பௌத்த பேரின சமூகத்திலுள்ள இனவாத மற்றும் மதவாதக் குழுவினரால் எதிர்கொண்ட அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் அச்சமூகத்தின் உரிமைகளுக்காக வெளிப்படையாகத் துணிந்து குரல் கொடுத்து வந்த கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும்,
-
புதிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இளைஞர்களுக்கிடையே தலைவர்களை உருவாக்கி சிறந்த தலைவர்களை நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டுதலில் இளைஞர் விவகார அமைச்சர் டெலஸ் அலகப்பெரும அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்கு காத்தான்குடி பிரிவில் சுஜாத் தெரிவு செய்யப்பட்ட செய்தியினை அறிந்து தான் மிகவும் மகிழ்வடைவதாக குறிப்பிட்ட பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையம் தெரிவித்தார்.