Author: yourkattankudy.com
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் -தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடல்- இரா.சம்மந்தன்- ரவூப் ஹக்கீம் -பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் -தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.
-
இரு உக்ரேன் பிரiஜகளுக்கு 52 வருட சிறைத்தண்டனை போலி கடன் அட்டை மூலம் ஒரு கோடியே 11 இலட்சம் மோசடி
கொழும்பு: போலியாக தயாரிக்கப்பட்ட கடன் அட்டைகள் மூலம் ஒரு கோடியே 11 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரண்டு உக்ரேன் பிரஜைகளுக்கு தலா 52 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தலா 52 இலட்ச ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பிரீதி பத்மன் சூரசேன நேற்று தீர்ப்பளித்தார்.
-
காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் கூட்ட மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி தவிசாளரின் கவனத்திற்கு…
– விசேட செய்தியாளர் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அல் அமீன் மஹா வித்தியாலத்திற்கு பின்னால் அமைந்திருக்கும் அல் அமீன் வீதியில் வடிகாண்களின் மேல் போடப்பட்டிருக்கும் கொங்கிரீட் தட்டங்களில் ஒன்று சுமார் 3 மாதங்களாக உடைந்து காணப்படுகின்றது.
-
முப்பது இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கான பிரமாண்ட வரவேற்பு தோரணை-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையில் உருவான தெயட்ட கிருல தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் (30) முப்பது இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கான பிரமாண்ட வரவேற்பு தோரணை அமைக்கப்படவுள்ளது.
-
ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் பிரதிகள் அக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், வியாழக்கிழமை (27) முற்பகல் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
-
கல்முனை மேயர் இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங்கை சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் லண்டன்: பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2013) இலண்டன் பயணமான கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின் தலைவர் எம்.எஸ்.ஹலீமின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
-
றகர் போட்டியில் வீரர்களுக்கிடையில் பலத்த மோதல்: பல வீரர்கள் காயம்
கண்டி: கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற றகர் போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் வீரர்கள் காயமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு மைதானத்துக்குள்ள நுழைந்த பொலிஸார் சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
-
ஆணும் பெண்ணும் அறையில் இருப்பது விபச்சாரமல்ல! யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா
யாழ்ப்பாணம்: பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்
-
கரிபியன் முக்கோணத் தொடர்: மீண்டும் பிரகாசிக்கத் தவருமா இலங்கை?
-MJ கொழும்பு: நாளை வெள்ளிக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகும் முக்கோணத் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகள் பங்கெடுக்கின்றன.
-
“பொது பல சேனா” வின் கருத்துக்கு அடைக்கலநாதன் எம்.பி. கண்டனம்
கொழும்பு: மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புலிகளின் தலைவர் பிரபாகரனாக செயற்பட்டு வருகின்றார் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
-
போதையில் நடனமாடிய பிக்குவுக்கு விளக்கமறியல்
குருநாகல்: பொசன் போயா தினத்தன்று போதையில் நடனமாடிய பிக்கு ஒருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்ற நீதவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவிட்டுள்ளார்.