Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இந்த நாட்டில் ஏனைய மாகாணங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும், அபிவிருத்திகளும் வடமாகாண மக்களுக்கும் நாம் வழங்கிவருகின்றோம்: வவுனியாவில் ஜனாதிபதி

    வவுனியாவிலிருந்து  இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: இந்த நாட்டில் ஏனைய மாகாணங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும், அபிவிருத்திகளும் வடமாகாண மக்களுக்கும் நாம் வழங்கிவருகின்றோம் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமாகாண சபை தேர்தலின் பின்னர் மாகாண சபைகளின் அதிகாரங்களையும் இந்த மக்கள் அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.

  • வடமாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பிழையாக வழி நடத்திவருகின்றது: றிசாத் பதியுதீன்

    வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வடமாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பிழையாக  வழி நடத்திவருகின்றது.கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஆளும் அரசாங்கத்திடம் இருக்கின்றது. அதே போன்று தான் வட மாகாணத்தின் ஆட்சியினையும் அரசாங்கம் பெறுகின்றபோது சமாந்தரமான அபிவிருத்திகளை இலகுவாக செய்ய முடியும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்  தெரிவித்தார்.

  • 3 மாதச் சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் கதவை மூடி மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் – பஸ் சேவைகள் ஸ்தம்பிதம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை போக்குவரத்து சபையின்  காத்தான்குடி பஸ் டிப்போவில் கடமையாற்றி வருகின்ற பெரும்பாளான ஊழியர்கள் இன்று 11-09-2013 புதன்கிழமை காலை தொடக்கம் காத்தான்குடி பஸ் டிப்போவின் கதவை மூடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அல்- அக்ஸா வளாகத்திற்குள் யூதர்கள் ஊடுருவல்

    ஜெரூசலம்: புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் சுமார் 150 யூதக் குடியேற்றவாசிகள் இஸ்ரேல் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று ஊடுருவியுள்ளனர். அல் அக்ஸா முகாரிப் வாயிலூடாக 150 யூத கடும்போக்காளர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்ததாக ஜெரூசலம் நிதியம் மற்றும் அல் அக்ஸா விவகாரம் தொடர்பான இயக்குனர் ஷெய்க் அஸ்ஸாம் அல் சாதிப் குறிப்பிட்டுள்ளார்.

  • சிரிய இராணுவ நடவடிக்கையை தவிர்க்கும் ரஷ்ய சமரச முயற்சிக்கு அமெ. ஒப்புதல்

    மொஸ்கோ: சிரியா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை தவிர்க்க ரஷ்யா முன்வைத்திருக்கும் புதிய திட்டத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதில் சிரியாவிடமுள்ள இரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா பரிந்துரைத்துள்ளது.

  • டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகளும் அவர்களது பின்னணியும்

    – OiT டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி ‘மைனர்’ உள்பட 6 பேரால் கற்பழித்து தாக்கப்பட்டதில் இறந்தார்.அவருடன் இருந்த ஆண் நண்பரும் தாக்கப்பட்டார்.

  • டெல்லி மாணவி பலாத்கார வழக்கு.. 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! இன்று தண்டனை அறிவிப்பு!!

    – OiT  இதில் ஒருவன் மைனர். இவனுக்கு அண்மையில்தான் 3 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 5 பேரில் ஒருவன் டெல்லி சிறையில் இருந்த போதே தற்கொலை செய்து கொண்டான். 4 குற்றவாளிகள் யார்? இதைத் தொடர்ந்து 4 குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  • அடுத்தவருடம் மார்ச் மாதத்திலிருந்து யாழிற்கு ரயில்சேவை – அமைச்சர் பசில் ராஜபக்ஷ

    – பழுலுல்லாஹ் பர்ஹான்  சுன்னாகம்: சுன்னாகத்தில் நேற்று (10) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், 

  • ஊடகங்கள் பொய்யை எழுதத்கூடாது: ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீத்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ் ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிராம மக்களின் குடிநிர் தேவையினை முதன்மைபடுத்தி விடுமுறை தினங்கள் உட்பட பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் இடம் பெறுவதாக ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.

  • கச்சாய் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில்அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் தென்மராட்சி: தென்மராட்சி கச்சாய் கடற்பரப்பில் வெளிப்பகுதி கடற்றொழிலாளர்கள் தங்கிநின்று தொழில் செய்யும் நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்படுமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

  • மாற்றத்தை நோக்கியதான வரலாற்றுக்காக மக்கள் சேவையாற்றுபவர்களுக்கே அனைவரும் ஒன்றிணைந்த ஆதரவை வழங்க வேண்டும் – பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் சாவகச்சேரி: பனந்தொழிற்துறையை சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டுமானால் அது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே சாத்தியமாகுமென பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.  சாவகச்சேரி பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தில் பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மத்தியில் நேற்று (9) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

  • புதுடில்லியில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 52 ஆவது மாநாட்டில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் புதுடில்லி: 56 ஆண்டுகளுக்கு முன்னர் இதே புதுடில்லி நகரில் பர்மா, இந்தியா, இந்தோனேஷியா, ஈராக், சிரியா ஆகிய நாடுகளோடு இலங்கையும் சேர்ந்து ஆசிய சட்ட ஆலோசனை குழுவை நிறுவியது நினைவுக்கு வருகிறது.  இந்தச் சந்தர்ப்பத்தில் அப்பொழுது ஆறு உறுப்பு நாடுகளோடு நிறுவப்பட்ட இவ்வமைப்பு ஆசியா, ஆபிரிக்கா ஆகிய உலகின் இருபெரும் கண்டங்களில் உள்ள 47 உறுப்பு நாடுகளுடன் சர்வதேச அரங்கில் சமாதானத்துக்கும்,

←Previous Page
1 … 952 953 954 955 956 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar