Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கிண்ணியா ஆட்டோ சங்கத்தின் நிருவாகக் கூட்டம் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தலைமையில்

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா பிரதேசத்தில் காணப்படுகின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் நலன் கருதிய பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமயில் நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண

  • டயானா தனது மகன், மருமகளுக்காக பதிவு செய்திருந்த ஒலி நாடா கண்டுபிடிப்பு!

    – SHM லொஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து இளவரசி டயானா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து தனது மகன் வில்லியம் மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை ‘டேப்’பில் பதிவு செய்து வைத்தது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் பலியானார்.

  • அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட முடியாது: ஆயுதங்களைக் கீழே போடவும் முடியாது: பாகிஸ்தான் தலிபான்கள்

    – SHM இஸ்லாமாபாத்: அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட முடியாது,  அதேசமயம் ஆயுதங்களையும் கீழேபோட முடியாது என பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில், பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் விரும்பினால் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு

  • வடக்கு அரசியல் களம்…

    – அக்கறையான் மன்னார்: அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்றே கொள்ளும் என்னும் பழமொழியொன்றை ஞாபகத்படுத்துவது பொருத்தமாகும் .நடை பெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு அறிக்கைகளும், தமது சுய விமர்சனங்களும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழினத்தின் ஒற்றுமைக்காக போட்டியிட்ட வேட்பாளர்கள் தம்மை தாமே தாக்கியும்,

  • அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது-கிழக்கு மாகாணஅமைச்சர் ஹாபீஸ் நஸீர்

    ஏறாவூர்: கிழக்கு மாகாணம் அனைத்து வழங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினைப் பயன்படுத்தினால் அனைவரும் இங்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள சந்தர்பங்கள் நிறையவே உண்டு. இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்பவர்கள் அங்கு போக வேண்டிய அவசியம் கிடையாது.

  • மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீருக்கு ஒரு வருடம் பூர்த்தி!

    ஏறாவூர்: கிழக்கு மாகாண சபை விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவியேற்று ஒருவருட பூர்த்தியினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளருடனான சந்திப்பு ஏறாவூரில் அமைந்துள்ள உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று (27) நடைபெற்று.

  • சுயமரியாதை இருந்தால் மன்மோகன் ராஜினாமா செய்ய வேண்டும்

    – SHM டெல்லி: ராகுலின் விமர்சனத்தைத் தொடர்ந்து சுயமரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

  • சித்திரம் மற்றும் கைப்பணிக் கண்காட்சி

    – றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள   சித்திரம் மற்றும் கைப்பணிக் கண்காட்சி எதிர் வரும் 01.10.2013,  02.10.2013 ஆகிய தினங்களில் சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் நடைபெறவுளளது.

  • மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – வடமாகாண சபை உறுப்பினர் கமலேந்திரன்

    – FM. பர்ஹான் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி கண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பல்வேறு வாக்குறுதிகளை வழமைபோல் வழங்கியிருந்தமை எமது மக்கள் அறிந்த விடயமாகும்.  இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கியவர்கள் இன்று வெளிநாட்டுப் பயணங்களுக்கும், சந்திப்புக்களுக்கும், ஏன்…..போனஸ் ஆசனங்களுக்குமாக அடித்துக் கொண்டு இருக்கிறார்களேயன்றி, எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் வாய்திறவா நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

  • சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினர்-அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

    – FM.  பர்ஹான்                                       இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினர், நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (27) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து உரையாடினர்.  அவர்கள் பிரஸ்தாப நிதியத்தின் இலங்கைக்கான நடப்பு நிதியாண்டிற்கான செயல்திட்ட யோசனைகள் பற்றியும், இங்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட செயல்திட்டங்கள்

  • பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

    கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆவாரன் என்ற ஒதுக்குப்புறமான மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் இரண்டாவதாக நடந்துள்ள நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். முதலாவது பூகம்பம் ஏற்பட்டபோது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

  • கல்முனை மாநகர முதல்வர்-துறைமுக அதிகார சபையின் தலைவர் சந்திப்பு

    – FM.பர்ஹான் கல்முனை:  கல்முனைமாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் டொக்டர். பிரியெந்த பி. விக்ரமவை நேற்று (26.09.2013) துறைமுக அதிகார சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட மீன் பிடி படகுகளை நிறுத்துவதில் கடந்த காலங்களில் பிரதேச மீனவர்கள்

←Previous Page
1 … 931 932 933 934 935 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar