Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலக்குகள் மாத்திரமல்ல அடையும் வழிமுறைகளிலும் தூய்மை வேண்டும்

    எம். இனாமுல்லாஹ் எனது நண்பர் ஹாபிஸ் நஸீர் அஹமதிற்கும் முஸ்லிம் காங்கிரசிற்குமிடையில் 2010 ஆம் ஆண்டு சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அவர் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கும், தேர்தலின் பின் சந்தர்பங்கள் சாதகமாக இருந்தால் மாகாண அமைச்சு வழங்கப்படுவதற்கும் இணக்கப்பாடுகளை எய்துவதற்கும் முழுமையாக எனது பங்களிப்பே காரணமாக இருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தாருஸ்ஸலாம் தலைமையகம் தொடர்பான சர்ச்சைகள் ஓரளவு அதன் மூலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

  • தனிக் கட்சி தொடங்குகிறாரா விக்னேஸ்வரன்?

    கொழும்பு: இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முன்மாதிரியான-பின்பற்றத் தகுதியான ஓர் அரசியல் கட்டமைப்பு இருக்குமாக இருந்தால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றால் மிகையாகாது.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அனுபவரீதியாக உணர்கிறோம்.ஆனால்,எல்லோரும் இதைப் பின்பற்றி செயற்பட முயலுவதில்லை.அரசியல் என்று வரும்போது தேவை இல்லை.

  • நஸீர் அஹமட் மற்றும் சிப்லி பாறுக் ஆகியோரினால் செழிப்புறும் கல்குடா பிரதேசம்

    கல்குடா: கிழக்கு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியில் மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் ஆகியோரின் தலைமையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்கு 2016.05.25, 2016.05.26 மற்றும் 2016.05.28 ஆகிய தினங்களில் அடிக்கல்கள் நடப்பட்டன. அதன் விபரங்களின் தொகுப்பு.

  • “எமது மக்களை யாத்திரைகளுக்காக சவுதிக்கு அனுப்பமாட்டோம்” ஈரான்

    தெஹ்ரான்: இந்த வருடம் ஈரான் அதன் குடிமக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என ஈரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.சவுதி அதிகாரிகள் ரானிய புனித யாத்ரிகர்களின் பங்களிப்பிற்கு இடையூறு விளைவிப்பதால் அது சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார்.

  • “உலகின் வெறுமையான விமான நிலையம் மத்தள”

    லண்டன்: உலகின் வெறுமையான ஒரே விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாக போர்ப்ஸ் சஞ்சிகையின் விபரணக் கட்டுரையொன்று தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதும் உலகின் பாரிய விமானங்கள் எல்லாம் வந்து போகும் என்று வர்ணிக்கப்பட்டதுமான மத்தள விமானநிலையம் பற்றி போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.

  • முதலமைச்சர் நசீரின் நடத்தையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – ஹக்கீம்

    கண்டி: கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

  • சம்மேளனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ எம் எம் தௌபீக் தெரிவு

    எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2016ஃ 2017 ம் ஆண்டுக்கான புதிய நிருவாகம் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயலில் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

  • டிஸ்னிக்குப் போட்டியாக அமைக்கப்பட்டுள்ள சீன தொழிலதிபரின் பொழுதுபோக்கு பூங்கா

    சங்காய்: சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பிரம்மாண்ட பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை சீனாவில் திறந்துள்ளார். ஷாங்காயில் விரைவில் தனது பொழுதுபோக்கு பூங்காவைத் திறக்கவிருக்கும் ,அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனத்துக்கே சவால் விடும் வகையில் இது திறக்கப்பட்டுள்ளது.

  • “அதிகாரி மன்னிப்புக் கேட்கவேண்டும்”- நசீர் ஹாபிஸ்

    கொழும்பு: கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு ” தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் செய்திருக்கிறார்.

  • இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வர்த்தக கட்டிடடத் தொகுதி திறந்து வைப்பு

    எம்.ரி.எம்.யூனுஸ் காங்கேயனோடை: சிறிலாங்கா ஹிறா பெளண்டேஷனின் தலைவரும் புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பூரண முயற்சியில் சிரிலங்கா ஹிரா பெளண்டேஷனின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி அவர்களின் வழிகாட்டலில் இன்று மாலை காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித்

  • மீண்டும் வெள்ள அபாயம்

    கொழும்பு: நாட்டின் பல பாகங்களிலும் இன்று சனிக்கிழமை மீண்டும் அடை மழை பெய்து வருவதையடுத்து நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

  • காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாள்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு

    பாணந்துறை: காத்தான்குடி மௌலவி யூ.எல்.பௌஸ் ஷர்கி பாணந்துறை ஹேனமுல்லை மஸ்ஜிதுல் முபாரக் ஜூம்மா பள்ளிவாயலில் பிரதம இமாமாக கடமையேற்று இருபத்தி ஐந்து 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அதன் நினைவாக பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு நூற்றுக் கணக்கான நூல்களை வழங்கியமைக்காக அவரின் சாதனைகளையும் ,அவர் ஆற்றிய சேவைகளையும் மதித்து வாழ்நாள் சாதனையாளர் விருது பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி

←Previous Page
1 … 207 208 209 210 211 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar