WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வெருகல் படுகொலை நாள்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தின் விடிவிற்காக உயிர் நித்த மறவர்களை நினைவு கூரும் நாளான சித்திரை 10 தினம் இம்முறையும் முன்னாள் முதலமைச்சரும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான  சி.சந்திரகாந்தன் அவர்கள்  தலைமையில் வாகரைப் பிரதேச வெருகல் மலை மக்கள் பூங்காவில்

  • வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியமர்வதை அடிப்படை வாத குழுக்களை மீள்குடியேற்றம் செய்வது என பொதுபலசேனா முன்னொடுக்கும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை!

    –  இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியமர்வதை அடிப்படை வாத குழுக்களை மீள்குடியேற்றம் செய்வது என பொதுபலசேனா முன்னொடுக்கும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்று வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவரும்இவவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 25 மாணவர்கள் 9ஏ சித்தி

    – பாஸி பஹ்ஜான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் தற்போதய பெறுபேறுகளின்படி தமிழ்மொழி மூலம் 9ஏ சித்திகளை 21 பேரும் ஆங்கில மொழி மூலம் 9ஏ 4 பேரும் தமிழ்மொழி மூலம் 8ஏ 1பி சித்திகளை 6 பேரும் ஆங்கில மொழி மூலம் 8ஏ 1பி சித்திகளை 5 பேரும் தமிழ்மொழி மூலம் 7ஏ 2பி சித்திகளை 5 பேரும் ஆங்கில மொழி மூலம்…

  • தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

    – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற பகுதியில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த பகுதியில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.  ‘நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103

  • விஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்! அதிர்கிறது இந்தியா!!

    -OIT டெல்லி: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் குறித்த விவரத்தை தோண்டி எடுத்துள்ளது குளோபல் மீடியா சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு. சர்வதேச அளவில் இவர்கள் இணைந்து சுமார் 25 லட்சம் ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து, பல நாடுகளின் முன்னணி வரி ஏய்ப்பு, கருப்புப் பணக் கும்பலை அம்பலப்படுத்தியுள்ளனர். உலக அளவில் நிருபர்கள் இணைந்து நடத்திய முதல் மாபெரும் விசாரணையாக இது கருதப்படுகிறது.

  • மரம் தாவும் பொது பல சேனா..

    – AF47 நிமிடத்துக்கு நிமிடம் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் பொது பல சேனா அமைப்பு, கடந்த வாரம் பெசன் பக் முஸ்லிம் வர்த்தக நிலையத்தை தாக்கியதன் பின்னர் இவர்களின் பின்னணி தெட்டத் தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.

  • நபியவர்களின் பலதார மணம்

    நபி ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் 11 பெண்களை மணம் முடித்தார்கள். அவர்கள் அனைவரும் முஃமீன்களின் தாய்மார்கள் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் ஒன்பது மனைவியர்கள் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்கள் மரணித்துவிடுகிறார்கள்.

  • இலங்கையில் சட்டத்தின் ஆட்சி கேள்விக் குறியாக உள்ளது : ஹக்கீம்

    இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • அமெரிக்காவைத் தாக்க படைகளுக்கு வடகொரியா ‘அனுமதி’

    அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வட கொரியா தனது ராணுவப் படைகளுக்கு இறுதி அனுமதி தந்திருப்பதாகக் கூறுகிறது.

  • 2012 க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

    -MJ தற்பொழுது இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தில் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

  • த.தே. கூட்டமைப்பும், மு.காவும் அரசியல் வேறுபாடுகளை மறந்து செயற்பட வேண்டும் – ஹாபீஸ் நஸீர் அஹமட்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம் என்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  • இலங்கையில் ஊடகச் சுதந்திரம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது-உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் கண்டனச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையில் ஊடகச் சுதந்திரம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருந்துவருவதாகவும், ‘உதயன்’ கிளிநொச்சி அலுவலகம் மீதும், ஊழியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் அதன் புதிய அத்தியாயம் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

←Previous Page
1 … 1,102 1,103 1,104 1,105 1,106 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar