-
காத்தான்குடி தேர்தல் களம் – 2018
காத்தான்குடி: சுமார் 30000 வாக்காளர்களைக்கொண்ட காத்தான்குடியில் இதுவரை 300 அரசியல் கூட்டங்களுக்கு மேல் அரங்கேறி இருக்கின்றன. ‘இஞ்சங்க பிள்ளைக்கு சுகமில்ல. டொக்டர்ட கூட்டிட்டுப் போகனும் நேரத்தோட கடய மூடிட்டு இன்றைக்கு வாரீங்களா’? என்று மனைவி கேட்டாலும்,
-
ஏழாவது வெற்றி வருடத்தில் யுவர்காத்தான்குடி
அல்ஹம்துலில்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்கும் இறைவனின் உதவியால் யுவர்காத்தான்குடி– http://www.yourkattankudy.com 7வது வருடத்தில் இன்று காலடிவைக்கிறது. வளர்ந்துவரும் தொழிநுட்பத்திற்கு ஏற்ப எமதூரின் பெரும்பாளான தகவல்களை ஒன்றிணைத்து உலகிற்கு முதன் முதலாக இணைய வடிவில் அறிமுகம் செய்த நாள் (04-02-2012) இன்றாகும்.
-
ஜனாதிபதி நாளை காத்தான்குடி விஜயம்
காத்தான்குடி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை புதன்கிழமை காத்தான்குடி நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
-
காத்தான்குடியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை (26) மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
-
இடம் மாறிய குழந்தைகள், இரண்டு தாய்களின் பாசப் போராட்டம்
டெல்லி: முதலாவதாக, அந்த இரண்டு குழந்தைகளும் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தன. பின், மருத்துவமனையில் இந்த குழந்தைகள் இடம் மாறிவிட்டன. இரண்டாவதாக, மாறிய இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் வெவ்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஒரு குழந்தையின் பெற்றோர் இந்து பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள். இன்னொரு பெற்றோர் இஸ்லாமியர்.
-
38 பில்லியன் டொலர் வரி செலுத்தவுள்ள அப்பிள்
நிவ்யோர்க்: அமெரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் குவிந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் 250 பில்லியன் டொலர் பணத்துக்கு, அந்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வரி விதிகளின்படி 38 பில்லியன் டொலர் வரி செலுத்தவுள்ளது அந்நிறுவனம். இந்த வரிச் சீர்திருத்தத்தின் பயனாக ஒரு நிறுவனம் செலுத்தவுள்ள அதிகபட்ச தொகையாக இதுவே இருக்கும்.
-
காத்தான்குடி தேர்தல் களம்- 2018
இனியவன் காத்தான்குடி: ஆட்களை ஆட்கள் குறைகூறி முடிப்பதற்கான கால அவகாசத்திற்கு சுமார் இன்னும் 3 வாரங்கள் இருக்கின்றன. பொய்கள் பொக்கிஷங்களாகவும், ஊழல் மோசடிகள் ஹைலைட்டாகவும் கொண்டமைந்த தேர்தல் மேடைகள் ஊருக்கு முஸ்பாத்திகளாக அமைகின்றன.
-
மது போதையில் இலங்கை தேர்தல்
கொழும்பு: இலங்கையில் 16 மில்லியன் மக்கள் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வேளையில் பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்ய தடை அகற்றப்பட்டதும் மீண்டும் அந்த தடை அமலுக்கு வந்ததும் பரபரப்பாக பலராலும் விவாதிக்கப்படும் பேசு பொருளாக இன்று மாறிள்ளது. இந்த நிலை தேர்தல் களத்தில் கட்டாயம் தாக்கத்தை செலுத்தும் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் நிகழ்வாக பலராலும் பார்க்கப்படுகின்றது.
-
வட்ஸ்ஆப்பில் ‘டிஸ்மிஸ்’ செய்யும் புதிய அம்சம்
லண்டன்: பிரபல மெசேஜிங் தளமான வட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சத்தினை இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சமானது க்ரூப் அட்மின்கள் எனப்படும் வட்ஸ்ஆப் குழுக்களின் நிர்வாகிகளுக்கு கூடுதல் திறன்களை வழங்குமெனவும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட வட்ஸ்ஆப் க்ரூபில் இருந்து ஒருவரை நீக்காமலேயே அவரை ‘டிமோட்’ அல்லது ‘டிஸ்மிஸ்’ செய்யுமாறு புதிய வட்ஸ்ஆப் அம்சமானது பரிசோதனை தளத்தில் உள்ளது. இதில் சுவாரசியமான விடயமொன்றும் உள்ளது.
-
“நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்”- ஷிப்லி பாரூக் (காணொளி)
ஓட்டமவடி அஹமட் இர்ஷாட் காத்தான்குடி: அரசியல் அதிகாரம் என்பது பாராளுமன்றமாக இருக்கலாம் அல்லது நகர சபை, மாகாண சபையாக இருக்க வேண்டும் என்பதற்கு அப்பால் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்கான அதிகாரம் என்பதை தவிர நான் வேறு எதனையும் சிந்திப்பது கிடையாது. இத்தேர்தல் அடிமட்ட அல்லது குறைந்த பட்ச தேர்தலால இருந்தாலும் அதனை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதோடு எனது மக்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுகின்றேன்…